முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்

தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா இ ஆ ப உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்.


10 மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் உள்துறைச் செயலாளர் அமுதா இ ஆ ப உள்ளிட்ட 29 அரசு உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்  செய்யப்பட்டனர்,  

தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக தீரஜ் குமார் இ ஆ ப  நியமனம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் 19 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மாற்றத்தில்                                      சிட்கோ மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ்.மதுமதி  இஆப - பள்ளிக் கல்வித்துறையின் செயலாளர் ஆகவும்,                       


                 பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜே. ராதாகிருஷ்ணன் இஆப - கூட்டுறவுத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,      கூட்டுறவுத்துறை யின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த கோபால்  - கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,        உணவு வழங்கல்துறையின்  முதன்மைச் செயலாளராக இருந்த ஹர் சகாய் மீனா  - சிறப்பு திட்டத்துறை முதன்மைச் செயலாளர் ஆகவும்,                 

                தொழில்நுட்ப கல்வி ஆணையர் -     வீர ராகவ ராவ் தொழிலாளர் நலத்துறை செயலாளர்  ஆகவும்,        தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த குமார் ஜெயந்த் - தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமைச் செயலாளர் ஆகவும்,       

                                      தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரான  தீரஜ் குமார்  - உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும்,    உள்துறை முதன்மைச் செயலாளரான அமுதா  - வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ஆகவும்,    வருவாய்த்துறை செயலாளரான ராஜாராமன் - தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறை செயலாளர் ஆகவும்,                                 

      தமிழ்நாடு காதி மற்றும் ஊரக தொழில்வாரிய CEO வான  சுரேஷ்குமார்  - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஆகவும்,       திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியரான ரிஷப்  - நிதித்துறையில் துணைச் செயலாளராகவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த-விஷ்ணு சந்திரன் - பொதுத்துறை துணை செயலாளராகவும்,          இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த வளர்மதி - சமூகநலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல்துறை இணைச் செயலாளராகவும்,                    அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்னி மேரி ஸ்வர்னா - உள்துறை இணைச் செயலாளராகவும்,            கள்ளக்குறிச்சி முன்னாள் மாவட்ட ஆட்சியரான ஸ்வரன் குமார் ஜடாவத்  - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளராகவும்,     

                  பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த-குமரகுருபரன் - பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராகவும்,                           ஈரோடு மாவட்டக் கூடுதல் ஆட்சியராக இருந்த நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் - ஈரோடு மாநகராட்சியின் ஆணையராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக இருந்த விஜயாராணி  - பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர்  (கல்வி) ஆகவும், சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த பாலச்சந்தர்  - தாம்பரம் மாநகராட்சியின் ஆணையராகவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் இயக்குநராக இருந்த சந்திரகலா- இராணிப்பேட்டை மாவட்டஆட்சியராகவும், நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அருணா - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும்,        வணிகவரித்துறை இணை ஆணையர் ஈரோட்டில் இருந்து வந்த லட்சுமி பாவ்னா தந்நீரு  - நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும்,        தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி ஆணைய செயல் இயக்குநரான பிரியங்கா- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும், சிப்காட் செயல் இயக்குநரான ஆகாஷ்  - நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும்,         வணிகவரித்துறை இணை ஆணையராக சென்னையில் பணியாற்றிய இரத்தினசாமி - அரியலூர் மாவட்ட ஆட்சியராகவும், நிதித்துறை துணைச் செயலாளரான சிபி ஆதித்ய செந்தில்குமார் - கடலூர் மாவட்ட ஆட்சியராகவும்,           தாம்பரம் மாநகராட்சி ஆணையரான அழகுமீனா - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும்,                தொழிற்துறை கூடுதல் ஆணையரான கிரேஸ் லால்ரின்திகி பச்சாவு - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகவும்,                          நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையரான சிம்ரன்ஜித் சிங் கலோன் - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்                நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த மு. அருணா இ.ஆ.ப., 2016 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப்பணியைச் சேர்ந்தவராவார். இவர் வேளாண்மை அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...