கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆய்வு நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஹேமாமாலினி MP தலைமையில் கரூர் மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நலன் குறித்துக்கேட்டு அறிந்தனர். அப்போது, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை , மாநிலப் பொதுச் செயலாளர் A P முருகானந்தம், கரூர் மாவட்டத் தலைவர் V V செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வு குழுவில் அனுராக் தாக்கூர் எம்.பி, தேஜஸ்வி சூர்யா எம்.பி, பிராஜ்லால் எம்பி, ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்.பி, அப்ரஜ்த சரங்கி எம்.பி, ரேகா ஷர்மா எம்.பி,, புட்டா மகேஷ்குமார் எம்.பி ஆகியோர் உடனிருந்தனர். இன்று கோயமுத்தூர் வந்தடைந்தது. விமான நிலையத்தில் பாஜகவின் நிர்வாகிகள் வரவேற்று, கரூரில் ஆய்வு செய்வதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் , கோயமுத்தூர் மாநகர் மாவட்டத் தலைவர் ர...
RNI:TNTAM/2013/50347