முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தலுக்கு முதல்நாள் சரியாக பேருந்து கிடைக்காமல் மக்கள் தடுமாற்றம் நிர்வாகம் ஊழல் காரணமாக சமாளிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 ல் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர் செல்ல முயன்ற பயணிகள்


சென்னை, திருப்பூர்,  கோயம்பத்தூர், உள்ளிட்ட  நகரங்களில் போதுமான பேருந்து வசதிகளின்றித் தவித்தனர். காரணம் ஆளும் கடசி வாக்குகள் எதிர் அலை காரணமாக உயர் மாநில அரசின் போக்குவரத்துத் துறை அலுவலரர்களின் லஞ்சம் லாவண்யம் காரணமாகவம் ரகசிய ஊழல் காரணமாகவும் பேருந்துகளின் இயக்கம் முடககப்பட்டதாக மற்ற கட்சிகள் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்த நிலையில், 

கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில், சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

போக்குவரத்து நெரிசல்: பேருந்துகள் தாமதமாக இயக்கப்பட்டதாலும், ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலாலும், புதன்கிழமை இரவு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி மற்றும் வியாழக்கிழமை ஏப்ரல் 23 ஆம் தேதி காலை வரை பலர் பேரூந்து இனறி பயணத்தில் சிக்கித் தவித்தனர்.

பேருந்து பற்றாக்குறையால் வெளியூர் வசித்த வாக்காளர்கள் சிரமப்படுவதைக் குறிப்பிட்டு, வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

 கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பேருந்துகள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து போக்குவரத்துத் துறை காவதாமதமாக விளக்கம் அளித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கேள்வி: சரியான திட்டமிடல் இல்லாமை மற்றும் பேருந்து பற்றாக்குறை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியிருந்தன. பேருந்​துகள், ரயில்​களில் முன்​ப​திவு செய்​யாதவர்​களும், திடீரென பயணத்தை திட்​ட​மிட்​ட​வர்​களும் முந்​தைய நாளான 22-ஆம் தேதி இரவு சென்னை கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​துக்கு வந்​தனர். ஆனால், அங்​கிருந்து திருச்​சிராப்பள்ளி, மதுரை, கோயம்பத்தூர் , திருநெல்வேலி உள்​ளிட்ட  நகரங்​களுக்கு போதிய பேருந்​துகள் இயக்​கப்​ப​டாத​தால் பயணி​கள் கடும் அவதி​யடைந்​தனர். குழந்​தைகள், பெண்​கள் விடிய விடிய பேருந்து நிலை​யத்​திலேயே காத்​திருக்​கும் நிலை ஏற்​பட்​டது. இதனால், பயணி​கள் சாலை மறியலிலும் ஈடு​பட்​டனர். மறு​நாள் காலை 9 மணிக்​குப் பிறகே நிலைமை சீரடைந்​தது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண்மை இயக்​குநர் ஆர்​.மோகன்: கடந்த 21-ஆம் தேதி வழக்​க​மான 2,092 பேருந்​துகள், கூடு​தலாக 1,339 சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 3,431 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 1.89 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர். 22-ஆம் தேதி முதல் 23-ம் தேதி நண்​பகல் 12 மணி வரை, வழக்​க​மான 3 ஆயிரம் பேருந்​துகள், கூடு​தலாக 4,206 சிறப்பு பேருந்​துகள் என மொத்​தம் 7,206 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 4.38 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர். அந்த வகை​யில், 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி காலை 6 மணி வரை, மொத்​தம் 10,637 பேருந்​துகள் இயக்​கப்​பட்​டு, 6.25 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர். எனவே, பேருந்​துகள் முறை​யாக இயக்​கப்​பட​வில்லை என்ற குற்​றச்​சாட்​டில் உண்மை இல்​லை. தவிர, சென்​னை​யில் இருந்து மதி​யம், மாலை நேரத்​தில் விழுப்​புரம், திண்​டிவனம், திரு​வண்​ணா​மலைக்கு இயக்​கப்​படும் பேருந்​துகள் இரவில் சென்னை திரும்​பி​விடும். இந்த பேருந்​துகள் இரவு மீண்​டும் இயக்​கப்​படும். ஆனால், திட்​ட​மிட்ட நேரத்​துக்கு அந்தப் பேருந்​துகள் செல்​லாத​தால், சென்னை திரும்ப தாமதம் ஏற்​பட்​டது. சென்​னை​யில் இருந்து ஏராள​மானோர் தங்​கள் சொந்த வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்​ற​தால் ஏற்​பட்ட போக்​கு​வரத்து நெரிசலே இந்த தாமதத்​துக்கு காரணம்". எனக் கூறி​னார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...