ஊழல் மலிந்துள்ளன துறைகளில் இந்துசமய அறநிலையத்துறையும் ஒன்று சிலைகடத்தல் விவகாரமாகட்டும்,வேறு ஸ்கீம் நிறைவேற்றுவதாகட்டும் ஊழல் தான் இதை தடுக்க மத்திய அரசே தனிவாரியம் ஏற்படுத்தினால் அன்றி வேறு சாத்தியமில்லை ஆகவே விரைவில் தனி நபர் மசோதா தாக்கலாக வாய்ப்பு உண்டு .இது பிரதமராகும் முன் நரேந்திரமோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்த மசோதா.
"இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும்போது இந்து மதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?" என்று சிந்தித்தார்.அதன் தாக்கம் தான் இன்று அவர் மத்திய ஆட்சியில் வந்து விட்டதால் மசோதாவாக தாக்கலாக வாய்ப்பு உண்டு எனத் தகவல் .அப்படி ஆனால் இந்துக் கோவில்கள் இனிமேல் மத்திய அரசு நியமனம் பண்ணும் தனி வாரியத்திடம் கொடுக்கப்படும்.
மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அறநிலயத்துறை,தேவஸ்தானம்,தேவசம்போர்டு முதலியன யாவையும் கலைக்கப்பட்டு விடும்.
உண்மையான சமத்துவம் என்பது எந்த மத விஷயத்திலும் அரசு தலையீடு கூடாது என்ற நீதிமன்ற ஆலோசனைக்கு இணங்க எடுக்கப்படும் முடிவாக இது இருக்கும்
வக்பு போர்டு, கிருஸ்துவ டயோஷியஸ் போன்று தன்னிச்சையாக இயங்கவுள்ள இந்து ஆணையத்திடம் மத்திய அரசு நிர்வாகத்தை ஒப்படைத்துவிடும் சூழலில்
எல்லா மாநில அரசுகளும் இந்துக் கோவில் விவகாரங்களிலிருந்து விலகி விடவேண்டிய நிலை வரலாம்.இந்துக் கோவில் சொத்துக்கள்,வருமானங்கள் அனைத்தும் இனி மத்திய அரசு நியமிக்கும் ஆணையத்தின் கீழ்தான் வரும்.இந்துக்கோவில் பராமரிப்பு மற்றும் முன்னேற்றத்துக்கே அதன் சொத்துக்களும் வருமானமும் பயன்படுத்தப்படும்.
இது ஒரு நல்ல திருப்பம். இது இந்துக் கோவில்களின் மறுமலர்ச்சிக்கு வித்திடும்.தனி நபர் மசோதாவாக தாக்கலானாலும்,ஆளும் கட்சி ஆதரிப்பதால்,குரல் வாக்கில் நிறைவேறும் சாத்யம் உள்ளது.
நல்லது நடக்கும் என பலரும் எதிர்பார்க்கும் நிலை
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்