டில்லியில் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட அபுதாஹிர் என்பவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் அவர்களோடு மாநாடு முடிந்து டெல்லியில் இருந்து திரும்பிய போது புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார், இதனால் தொற்று இவருக்கும் இருக்கலாம் என்று பொதுமக்கள் பீதியில் இருக்க டெல்லியில் நடந்த தவ்ஹீது ஜமாத் கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து 1500 பேர் சென்று மார்ச் முதல் வாரம் கலந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.இதில் 819 நபர்களின் விவரங்கள் கிடைத்துள்ளன.அவர்களில் 17 பேரை முதற்கட்டமாக பரிசோதித்ததில் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 14 பேர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்
.இவர்கள் தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் இருந்து சென்று வந்திருக்கிறார்கள்.இவர்களோடு வெளிநாடுகளை சேர்ந்த மத போதகர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வேறு முன் வைக்கிறார்கள்..உண்மையில் நாம் மிகப்பெரிய இக்கட்டிலிருக்கிறோம்.
இதை நாம் சொன்னால் ஏற்கமாட்டார்கள்..ஆனால் அதிதீவிர மோடி எதிர்ப்பாளர் லக்ஷிமியே சொல்கிறார் இந்த மாதம் 2 முதல் 20 வரை டெல்லியில் 40 இஸ்லாமிய மத போதகர்கள் இந்தோனேசியா மற்றும் மலோசியாவிலிருந்து வந்து நிஜாமூதின் என்ற இடத்தில் மசூதியில் தங்கி போது மட்டும் 500 இந்திய இஸ்லாமிய மத போதகர்களுக்கு வகுப்பு எடுத்து உள்ளார்கள்.பொள்ளாச்சி மற்றும் வால்பாரை சப் டிவிசன் Covid-19 Positve Result details as follows. They had attended the thowheed jamaath rally in Delhi
1) Sunaid-34 S/o Sirajudeen Mothirapuram, Mathinagar, Pollachi.
2) Hakkim-40 S/o Mohammed Ibrahim
No-39 Pollachi road,Anaimalai.
3) Iliaz-39 S/o Mohammed maideen
6/23 S.Kumarapalayam, Poachi.
4) Mohammed Sahul-36 S/oMohammed ilia, saibu Ravuthar Street,Anaimalai
5)Kaja maideen S/o Altaf Anaimalai.
6) Abudhagir-36 S/o Abdulkadhar
Anaimalai.7) Hakkim @ Nanna Hakkim-36 S/o Sahul hameed, Anaimalai
Negative-
Dawood khan-60 S/o Iskhan
Sakthi Nagar,Kottur,Pollachi.
2) Ibrahim-38,S/o Sahul hammed
Anaimalai. மேலும் தற்போதய தகவல் படி. டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டு கடந்த 23 மற்றும் 24 தேதிகளில் சிவகங்கை வந்தடைந்த சிவகங்கை நகரைச் சேர்ந்த 1)புரோஸ்கான் 2)சகாபுதீன் 3)ஜாகிர் உசேன் 4)நைனா முகமது ஆகிய நான்கு பேர்களின் இருப்பிடத்திற்கு மருத்துவக் குழுவுடன் சென்று பரிசோதனை செய்து 108 வாகனம் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.என
வட்டாட்சியர்(sss) சிவகங்கை தெரிவிக்கும் செய்தியும் உண்டு.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்