தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரானா தொற்று உறுதி,
கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 1372 ஆக
உயர்வு. தமிழக சுகாதாரத் துறை தகவல். 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.இன்று மட்டும் 82 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள் ளனர்.தமிழகத்தில் கொரானாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1 சதம் என்ற நிலையிலேயே உள்ளது. தூத்துக்குடியில் கொரானா ஆய்வகம்!: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில், ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கொரானா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல். ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சேலத்தில் முதல்முறையாக நடந்த சோதனையில் 18 பேருக்கு கொரானா இல்லை. ரேபிட் டெஸ்ட் மூலம் 30 நிமிடங்களில் கொரானா முடிவை வெளியிட்டது சேலம் அரசு மருத்துவமனை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்