டில்லி தப்லிக் ஜமாஅத் தலைவர் மீது, கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்தும் பிரிவில் வழக்குப் பதிவு. தப்லிக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் கந்தல்வி மற்றும் 6 நிர்வாகிகள் மீது, கொலை அல்லாத மரணத்தை ஏற்படுத்தும் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டி ருந்த நிலையில், புதிதாக ஐபிசி 304 பிரிவின் கீழ் குற்றச்சாட்டு இணைக்க ப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி மன்தீப் ரந்தாவா கூறிள்ளார்.தப்லிக் ஜமாஅத் தலைவர் மவுலானா சாத் உள்ளிட்டோர் மீது முன்பு பிணையில் வெளிவருமஹ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பேரிடர் தடுப்பு சட்டம் மற்றும் தொற்று நோய்த்தடுப்பு சட்டம் அமலில் இருந்தபோதும், 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டி ருந்த நிலையிலும் தப்லிக் ஜமாஅத் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்ற அடிப்படை யில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏற்கெனவே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில் இப்போது புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்