அசைத்துப் பார்க்கும்.கொரானாவால்
அமெரிக்காவில் பாதிப்பு 6.13 லட்சம் ஆக உயர்வு. அமெரிக்காவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,13,886 ஆக உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,047 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 26,945 பேருக்கு கொரானா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,97,666 ஆக அதிகரிப்பு. பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,597 ஆக உயர்வு.
குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,78,503ஆக உயர்வு.
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,376 பேர் கொரானாவுக்கு பலி.
அமெரிக்காவில் கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,016.
இத்தாலி 21,067; ஸ்பெயின் - 18,255; பிரான்ஸ் 15, 729; இங்கிலாந்து 12,107 பேர் கொரானாவால் உயிரிழப்பு. உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம்: அறிவித்தார் டிரம்ப். கொரானா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO ) சீனா சார்பு நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப்: கொரானா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், கண்காணிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டது முன்னரே அறிவித்த படி உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதால் எனது அரசு நிர்வாகம் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படுவதாக கூறினார். நாம் கடந்த பத்து நாட்கள் முன்பு இதே கருத்தை அதாவது உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக செய்தி தந்தது தற்போது உண்மையாகிய நிலை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்