சென்னை பெருநகர் மாநகராட்சிக் கமிஷனர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
சென்னை முழுவதும் தொற்று நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அறிகுறி உள்ளவர்கள், நேரடியாக மக்கள் தொடர்பில் உள்ள காவல் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு இந்த நவீன துரித பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்கு 6 ஆயிரம் ‘ரேபிட்’ பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதை அரசிடம் கேட்டுள்ளோம். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 83 பேர் குணமடைந்துள்ளனர். வீடு வீடாக ஆய்வு செய்யும் மாநகராட்சி ஊழியர்களிடம், பொதுமக்கள் தங்களுக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகளை மறைக்காமல் சொல்ல வேண்டும்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, அம்பத்தூர் 2 மண்டலங்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலும், அங்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ‘ரேபிட்’ பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். கொரோனா தொற்று இல்லை என்றால் குறுஞ்செய்தி அனுப்பப்பட மாட்டாது எனக் கூறினார்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்