மதுபானக் கடைகள் திறக்கப் படாது.மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கத் தடை என அமைச்சர் தங்கமணி அறிவிப்பு ஒரு பக்கம் வரவே சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.என மறுதகவல் .கடலூர் அருகே ஆலப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த ஒருவர் உயிரிழப்பு, நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சந்திரகாசி கள்ள சாரயம் குடித்துப் பலி. எழில்வாணன்,மாயக் கிருஷ்ணன்,சுந்தரராஜன்
ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்