அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு . அமைச்சர் ஜெயகுமார் சொந்தச் செலவில் ஏற்பாடு.நாளை முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரைண அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும் என ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். ராயபுரத்தில் உள்ள 7 உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும் என கூறினார். உணவை வாங்கும் போது அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கூறினார். மேலும் சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் இயங்கும்.
அத்தியாவசிய கடைகளின் நேரத்தைப் போலவே காலை 6 முதல் மதியம் 1 மணி வரை இந்த கடைகளும் இயங்கும்.
சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்