இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா வைரசால் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று ஒரே நாளில் மேலும் 12 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்