ஊடக செய்திகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது ஜாமியத் அமைப்பின் மனு மீது உச்சநீதிமன்றம் மறுப்பு. டில்லி தப்லீக் ஜமாஅத் மாநாடு குறித்து அவதூறாகச் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில், இந்திய பத்திரிகை கவுன்சிலை ஒரு எதிா் தரப்பாகச் சோ்க்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
டில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து சுமாா் 9,000 போ் கலந்து கொண்டனா். மாநாடு முடிந்து சொந்த ஊா்களுக்குத் திரும்பிய பலரால், கொரானா நோய்த் தொற்று வேகமாகப் பரவியதாகக் தகவல் வந்தது. இதை பல்வேறு ஊடங்களில் செய்திகள் வந்தது.அதைத் தவறான செய்திகள் வெளியிடப்படுவதாகக் கூறி, ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘சில ஊடகங்கள் வெளியிடும் செய்திகள், ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைகஹ குற்றம்சாட்டும் வகையில் உள்ளன. எனவே, அவ்வாறு செய்திகள் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம்.சாந்தனகௌடா் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தற்போதைய நிலையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்க முடியாது. மேலும், வழக்கில் இந்தியப் பத்திரிகை கவுன்சில் விளக்கம் அளிக்க வேண்டி இருப்பதால், அந்த அமைப்பை எதிா் தரப்பாக சோ்க்க வேண்டும். 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணை தொடரும்’ என நீதிபதிகள் தெரிவித்தனா். இப்போது
எத்தியோபியா நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்து அங்கிருந்து ரயில் மூலமாக முத்தியல்பேட்டையில் தங்கியிருந்தவர்கள் மீதான வழக்கு விபரம் உள்ளது அதில் U/s 188,269,270,271 IPC & Sec 3 of Epidemics diseases act 1987/134 &135 of Public Health Act 1939 and 13 & 14 of Foreigners Act 1946. ஆகியவற்றின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலை இதை மக்கள் அறியவேண்டும் அப்போது தான் அதில் மக்கள் விழிப்பு நிலை வரும்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்