கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து மக்கள் பிரச்சினையிலும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித் தலாவை கலந்து ஆலோசிக்கிறார்.
அவர் கூறும் நல்ல ஆலோசனை களை ஏற்றுக் கொள்கிறார். கொரானா வைரஸ் பிரச்சினை யிலும் பல முறை அவர் ரமேஷ் சென்னித்தலாவை நேரிலும் தொலைபேசியிலும் அழைத்துப் பேசியுள்ளார்.எதிர்கட்சிகளுடன் ஆலோசனை என்பது பிரச்சினை களின் மேலாண்மைகள் குறித்தானது. அது மருத்துவம் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை
நல்ல பண்பாடு இதர மாநிலங்களும் பின்பற்றலாம் என்ற கருத்து உள்ளன.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்