அமெரிக்காவிலிருந்து இரண்டு இலட்சம் ஹெச்-1பி விசாவில் உள்ள ஊழியர்கள் வெளியேறும் நிலை. ஹெச் - 1பி' விசாவில் அமெரிக்காவில் பணியாற்றும் இரண்டு லட்சத்திற்கும் கூடுதலாகப் பணியாளர்கள் வேலையிழந்ததால், ஜூன் மாத இறுதியில் அமெரிக்காவிலிருந்து வெளியேறும் நிலையுள்ளது.பல துறைகளில் நிபுணத்துவமான அயல் நாட்டினர், அமெரிக்காவில் பணியாற்ற, ஹெச்-1பி விசா வழங்கப்படுகிறது , கணினி மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள், இந்த விசாவில் பணியாற்றுகின்றனர். கொரானாத் தொற்று பரவல், அமெரிக்காவில் பெரிய பாதிப்புகளைச் சந்திக்கும் சூழல்களில், லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்தும், துறைகளிலும் ஊதிய குறைப்பும் செய்யப்பட்டுள்தன் காரணமாக, ஹெச்-1பி விசாவில் பணியாற்றும் நபர்கள் வேலை இழந்துள்ளனர். அமெரிக்கக் குடியுரிமை விதிகளின்படி, ஹெச்-1பி விசாவில் பணியாற்றுவோர், வேலை இழந்தால், 60 நாட்களுக்குள், வேறு வேலையில் சேர வேண்டும் அல்லது அமெரிக்காவில் வசிக்கும் சட்டத் தகுதியை, இழக்க நேரிடும். சம்பந்தப்பட்ட நபர், உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். கொரோனா பாதிப்பால், ஹெச்-1பி விசாவில் பணியாற்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மார்ச் மாதமே வேலையிழந்ததால் ஜூன் மாதத்திற்குள் வேறு வேலையில் சேராவிட்டால், அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை தற்போது, சர்வதேச அளவில், பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், புதிய வேலையில் உடனடியாக சேர முடியாது.எனவே, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசா ஊழியர்கள், வரும் ஜூன் மாதம், அமெரிக்காவை விட்டு வெளியேறியாகவேண்டிய நிலை உருவானது. ஹெச்-1பி விசா திட்டம் 85,000 தகுதிவாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர் களுக்கு மட்டுமே. தற்போது, அந்த எண்ணிக்கையில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்குச் சமமான 65,000 நபர்களும், ஹெச்-1பி மேம்பட்ட பட்டப்படிப்பு விலக்கின் கீழ் பணிபுரிய 20,000 கூடுதலான வர்களும் உள்ளனர்,
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்