கோவிட்-19 நோய் தடுப்பு பணிக்குப் புதிதாக 2,570 செவிலியர்கள் நியமனம் செய்ய தமிழக முதல்வர் அறிவிப்பு.
கொரானோ தடுப்புப் பணிக்குச் செவிலியர்கள் நியமனம். புதிதாக 2,570 செவிலியர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட வுள்ளனர். இந்த செவிலியர்களுக் குப் பணி ஆணை கிடைத்த அடுத்த 3 நாள்களுக்குள் பணியில் சேரவேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ மனைக்களுக்கு தலா 40 செவிலியர்களும், தாலுக்கா மருத்துவமனைக்கு தேவைக் கேற்ப 10 முதல் 30 செவிலியர் களும் பணியமர்த்தப்படவுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரானோ தடுப்புப் பணிகள் வலுவடையும் என்பதால் முடிவெடுக்கப்பட்டதாகக் தெரிகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்