இந்தியா முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ஆயுதப்படை சார்பில் கொரானா வுக்கு எதிராகப் போராடி வரும் நாட்டு மக்களுக்கும், போராடும் நோயாளிகளுக்கும், கொரானா வை கட்டுப்படுத்தப் போராடி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கள், துப்பரவு பணியாளர்கள னைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறோம் என்றும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களைக் கவுரவப்படுத் தும் வகையில், நாளை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விமானப்படை விமானங்கள் வானில் பறக்கும் எனவும் ஹெலிகாப்டர்கள் மூலமாக மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும் எனவும், கடற்படை யினர்கள் சார்பில் கடலில் கப்பல் கள் அணிவகுப்பு நடத்தப்படும். பின்னர் பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகள் முன்பு ராணுவம் சார்பில் அணிவகுப்பு மற்றும் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித் துள்ளார்.முதல் ஊரடங்கில் நமதுபிரதமர் வேண்டுகோளின்படி கைதட்டினோம்,அடுத்து ஊரடங்கு நீட்டிப்புக்கு முன் விளக்கு ஏற்றிய தும் தற்போது மூன்றாவது ஊரடங்கு நீட்டிப்புக்கு ராணுவமே மரியாதை செய்கிறது.கொரானா பாதிப்பு இல்லாத நாடாகமாறவும். எல்லோருக்கும் மருத்துவம் சரியாகக்கிடைக்கவும். சேவையாக சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நன்றாகச் சோர்வடையாமல் உற்சாகமாகப் பணிசெய்ய இந்த மிகச்சிறந்த ராணுவ மரியாதைகள் நம் நாட்டு சாமாணியர்கள் நோயின்றி வாழ வழிகாட்டும்.ஒரு நம்பிக்கை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்