முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாஜ்மஹால் எனும் வரலாற்றுக் கல்லறை

ஷாஜஹான் மும்தாஜ்  என்றால் உங்களுக்கு தாஜ்மஹால் நினைவு வரும் அப்படியே ஒரு வரலாறு நமக்கு செவிவழியாகச் சொல்லிவந்தவர்கள் 
தாஜ்மஹால் ஒரு வரலாற்றுச் சின்னம், புனிதமான காதலின் அடையாளம் என்று கூறி ஏமாற்றியது தான் புரியவில்லை 
ஆனாலும் சிலருக்கு ஷாஜஹான் -மும்தாஜ் மற்றும் தாஜ்மஹால் குறித்த வரலாறு சரியாகத் தெரியவில்லை அல்லது அறியவில்லை என்பதே உண்மை. தாஜ்மஹால் பற்றியும் ஷாஜகான் பற்றியும் சில தவறான வரலாற்றைப் பலர் புரிந்து வைத்திருந்து தாம் அறிந்ததை மற்றவர்களிடமும் கூறி தாஜ்மஹால் ஒரு கல்லறை என்பதையும், அதை ஒருவன் தன் மனைவியின் நினைவாக கட்டினான் என்பதையும், உண்மை யென்று உரைத்து விட்டால் தவறான புரிதல் இருக்கும் பலருக்கும் நல்லதென்று நினைக்கிறேன். 
துருக்கிய வீரனுக்கும், மங்கோலிய பெண்ணிற்கும் கலப்புத் திருமணம் நடந்து அவர்களுக்குப் பிறந்தவர் பாபர், இந்தப் பாபர் பெரிய வீரனாக டெல்லியை தலைமையாகக் கொண்ட மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியதுடன் எட்டு பெண்களைத் திருமணம் செய்தாதாக வரலாறு கூறுகின்றது. இவருக்குப் பிறந்த பதினேழு குழந்தைகளில் எட்டு இறந்து விட மிஞ்சிய ஒன்பது  இந்த துருக்கி வீரனுக்கும் மங்கோலிய பெண்ணிற்கும் பிறந்த பாபர் இனத்தை மொகலாயர்கள் என அனைவரும் அழைத்துள்ளார்கள்..? அது ஏப்படி.
பாபருக்கு பின் மகன் ஹூமாயூன், தலைமையில் டெல்லியை ஆட்சி செய்தார்,  பாபரைப் போல் திறமையான ஆட்சியை இவர் மேற்கொள்ளவில்லை என்றாலும், பல சோதனைகளை வென்று தனது ஆட்சியை நிலைநாட்டிய தாக வரலாறு. ஹூமாயூன் இறந்த பிறகு  மகன் 1556 பிப்ரவரி 14 ல் அரியணை ஏறிய அக்பர் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள், உடனிருந்த பீர்பால் பற்றியும் அறிவீர்.அக்பருக்கு சலீம் என்ற ஜஹாங்கீர், முராத், தானியேல் என்கிற மகன்களும் இருந்தார் கள்.அக்பருக்கு பிறகு ஆட்சியைப் பிடித்தவர் ஜஹாங்ஹீர்  இருபது கல்யாணம் செய்துகொண்டவர்.
சலீம் என்கிற ஜாஹாங்ஹீருக்கு முதலில் குஸ்ரு என்ற மகனும்,  குர்ரம் என்ற மகனும் பிறந்தார்கள். ஆம் இந்தக் குர்ரம் தான் அந்த தாஜ்மஹாலை கட்டி எழுப்பிய ஷாஜஹான். ஜஹாங்ஹீருக்கு  அடுத்தபடியாக, ஆட்சிக்கட்டில் ஏறியவர் ஷாஜஹான்.இவர் தனது பாட்டன் அக்பரைபோல திறமையாக ஆட்சி நடத்தியதாக சில வரலாற்று அறிஞர்கள் கூறியபோதும் டெல்லியைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு குடையின் கீழ் பல நகரங்களை திறமையாக ஆண்டுகொண்டு இருந்த ஷாஜஹான். பாபரில் இருந்து தொடங்கிய இந்த மொகலாய ஆட்சி ஆளுமை செம்மையாக நீண்டு கொண்டிருந்தது. மொகலாயர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியபிறகு, இவர்களை எதிர்த்து இந்தியக் குறுநில மன்னர்களால் எதுவுமே செய்ய இயலவில்லை., மொகலாயர் ஆட்சியில், அரண்மனையில் வருடத்திற்கு ஒரு முறை சந்தை வளாகத்தை ஏற்படுத்தி, அங்கே பலப் பெருட்களை வைத்து விற்பனை செய்யும் வழக்கம் அரசகுலப் பெண்களிடமிருந்து வரவே. அப்படித் தான் அன்றும் ஒருநாள் சந்தை நடந்தது. சந்தையைக் காணச் சென்ற ஷாஜஹான் அங்கே சந்தைக்கு வந்த ஒரு நவரத்தின வியாபாரம் செய்யும் அர்ஜுமான் பானு பேகத்தின் அழகில் மயங்கிப் போன  ஷாஜகான். தனது தந்தை ஜஹாங்கீரின் சம்மதத்தோடு நிக்ஹா செய்துகொள்கிறான். திருமணத்திற்கு பிறகு அந்த அர்ஜுமான் பானு பேகம் மறி மும்தாஜ் பேகமாக  அழைக்கப் படுகிறாள். மனைவி மும்தாஜ் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ஷாஜஹான். உடலாகவும் உயிராகவும் இருவரும் இல்லற வாழ்க்கையில் அரச ரகசியங் களையும், அரியணை இயக்கங் களையும் தினமும்  மனைவியிடம் பகிர்ந்து கொள்வது ஷாஜஹா னின் வழக்கம். அதேபோல் ஷாஜகான் எங்கு சென்றாலும் மும்தாஜ் அவரோடு செல்வது வழக்கம். ஷாஜகானை பிரிந்து மும்தாஜ் தனியாக இருந்ததில்லை பதினாலு குழந்தைகள் பெற்று இதில் ஏழு இறந்ததாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்க, 1631 ஜூன் 7 ஆம் தேதி, பீஜப்பூர் சுல்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தோடு, அந்தநாட்டின் எல்லைப்பகுதியான ஒரு காட்டில் தனது படை பரிவாரங்களோடு, முகாமிட்டுருந்தாரஸ ஷாஜகான். அப்பொழுது அவனுடன் சென்றிருந்த மும்தாஜ் தனது பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் உடம்பு ஜன்னிகண்டு  தூக்கிப் போட்டதாம், இதைக்கண்ட ஒரு தாதிப்பெண் ஓடிவந்து ஷாஜகானிடம் கூற, பதறிப்போன ஷாஜகான் ஓடிச்சென்று அவளைப் பார்த்த கணமே மும்தாஜின் உயிர் பிரிந்ததாம் . இழப்பைத் தாங்காது கதறி அழுத ஷாஜஹான், அந்த இழப்பின் பிடியில் இருந்து மீள இரண்டு வருடங்களுக்குமேல் ஆகியதாம் தனது இயல்பான அரசருக்குரிய ஆடை அலங்காரங் களை முற்றிலும் அவர் விரும்பா மல்,  சாதாரணமாகவே இருந்து வந்து. அவன் என்னாம் எப்பொழுதும் மும்தாஜ்யையே வட்டமிட்டுகொண்டு இருந்தது. ஒரு நாள் நெருங்கிய சிலரோடு உரையாடிக்கொண்டு இருக்கையில், மும்தாஜ் பற்றி பேசி இருக்கிறார்கள், மனைவியின் நினைவினால் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட ஷாஜகான் அவளுக்காக ஒரு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என்றாராம், அந்த எண்ணம் மிக வலுவடைந்தது. மும்தாஜ் இறந்த ஓராண்டிற்கு பிறகு தாஜ்மகால் கட்டும்பணி தொடங்கப்பட்டது. பல கட்டிடக்கலை வல்லுனர்களின் கூட்டுமதி நுட்பத்தினாலும், அவர்களின் இருபது ஆண்டுகால உழைப்பினால் தாஜ்மஹால் விண்ணோக்கி எழுந்தது 
பாரசீகம், ரஷ்யா, திபெத் போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதம் போன்ற விலைமதிப்பற்ற செல்வங்கள் வாங்கிவந்து தாஜ்மஹாலில் பதிக்கப்பட்டன. ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பில் இருக்கும்பொழுது அந்த செல்வங்கள் எல்லாம் ஆங்கிலேயர்கள் தோண்டி எடுத்துக் கொண்டு சென்றது மற்றொரு வரலாறு. 
தந்தை ஷாஜகானால், தனக்கு வரப்போகிற ஆட்சி அரியணை, தனது சகோதரனுக்கு போய்விடுமோ என்று எண்ணிய ஔரங்கசீப் தனது தந்தையை,  சிறையிலடைத்து வைத்துவிட்டு அரசகட்டில் அமர்ந்தான். இந்த ஒவ்ரங்கசீப்தான் ஷாஜகானின் மூன்றாவது மகன்.
மும்தாஜ் நினைவோடு தனது வாழ்நாளை சிறையில் கழித்த ஷாஜஹானுக்கு அனைத்துமே மறுக்கப்பட்டன, அவரது அறையில் தாஜ்மஹாலை பார்பதற்காக மட்டும் ஒரே ஒரு ஜன்னல் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. எப்பொழுதும் அவர் தனது மனைவி புதைக்கப்பட்ட கல்லறையான தாஜ்மஹாலை ஜன்னல் சிறைகளுக்குள் இருந்து பார்த்து பார்த்து தனது காலத்தை போக்கினார். 
1666 ஜனவரி 22 ஆம்நாள் 74 வயதான மன்னர் முடிதுறந்து சிறைப்படுத்தப்பட்ட ஷாஜஹான் இவ் உலகில்  விடைபெற்றார்,  ஷாஜகானையும் மும்தாஜ் புதைக்கப்பட்ட தாஜ்மஹாலுக் குள்ளேயே புதைத்தார்  ஔரங்கசீப். இப்பொழுதும் அந்த தாஜ்மஹாலுக்குள் ஒரு உன்னதமான கணவனும் மனைவியும் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் அமைதியாக. ஆனால் வரலாறு அவர்களைக் கொண்டாடுவது தான் நமக்கு உண்மை கூறாமல் கற்பிக்கப்பட்ட வழியாகும் இன்று தான் ஹாஜஹானின் மூன்றாம் மனைவி மும்தாஜ் என்ற அர்ஜுமான் பானு  பேகத்தை திருமணம் செய்த நாள் மே பத்து


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த