கொரானா தடுப்பு பணி ஆசிரியர்களின் பட்டியல் அனுப்ப முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு உத்தரவு கொரானா தடுப்புப்பணியில் ஐம்பது வயதுக் குட்பட்ட ஆசிரியர்கள் தாமாக முன்வந்து பணியாற்றலாமென பள்ளிக்கல்வித்துறை அறிவித் துள்ளது. அரசு பள்ளி ஆசிரியர் களை கொரானா தடுப்புப்பணி யில் தன்னார்வலர்களாகப் பயன்படுத்தலா மென தெரிவித் துள்ளது.பல மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏற்கனவே இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு மருத்துவரல்லாத சேவைகளை வழங்குவதில் தானாக முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள் ளனர் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளதால். அவர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தற்போதுள்ள கோவிட்-19 சூழ்நிலையில் தன்னார்வ சேவைகளை வழங்க அந்தந்த மாவட்டங்களில், ஐம்பது வயது வரை உள்ள ஆசிரியர் களின் சேவைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.அவர்களுக்கு கணக்கீடு, சிவில் சப்ளை விநியோகத்தை ஒழுங்கு படுத்து தல், பொது இடங்களில் சமூக விலகல் தூரத்தை கண்காணித் தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உருவாக்குதல் போன்ற கடமைகளை ஆற்றலாம் .
இவர்களில் முதன்மைகஹ கல்வி அதிகாரிகள் ஐம்பது வயது வரை ஆசிரியர்கள் பட்டியலைத் தயாரிக்க வேண்டும், அவர்கள் வழங்க தயாராக உள்ளனர் தன்னார்வ சேவைகள் மற்றும் மருத்துவ அல்லாத கடமைகளுக்கு தங்கள் சேவைகளைப் பயன் படுத்த மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க உத்தரவு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்