ரூபாய் .274 கோடி அளவுக்கு வங்கியில் மோசடி செய்ததாக பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவரும் ஸ்பிக் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரருமான காநாடுகாத்தான் ஏ.சி., முத்தையா உள்ளிட்ட. எட்டு நபர்கள் மீது சி.பி.ஐ சார்பில் வழக்குப்பதிவு செய்துள்ளதில் ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு ரூ.274 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், கூட்டுச்சதி போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் பணம் பெற்றதாகவும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு தொடர்பாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை செய்தனர் ரூபாய் 274 கோடி வங்கி மோசடி புகாருக்கு தொழிலதிபரான ஏ.சி முத்தையா அப்போது மறுப்பு தெரிவித்தாலும் குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக பல்டியடித்துத் தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா அப்போது கூறிய நிலையில் 274 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஐ.டி.பி.ஐ. வங்கி அளித்த புகாரின் பேரில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா உட்பட எட்டு நபர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் செலுத்தி ஏமாற்றியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஃபர்ஸ்ட் லீசிங் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் அதன் பின் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்திய வழக்கில் ஏ.சி. முத்தையா உட்பட எட்டு நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை செய்ய பெங்களூரில் இருந்து வந்த சி.பி.ஐ.மற்றும் காவல்துறை அதிகாரிகள் சென்னையில் ஏழு இடங்களிலும், ஹைதராபாத்தில் ஒரு இடத்திலும் காலை முதல் இரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட பின் சி.பி.ஐ புகார் கூறப்பட்ட சென்னை நிறுவனத்தில் புகார் கூறப்பட்ட காலகட்டத்தில் சேர்மனாக தொழில் அதிபர் ஏ.சி.முத்தையாவும், மேலாண்மை இயக்குனராக பரூக்இரானி என்பவரும், சீனியர் துணை தலைவராக டில்லிராஜூவும், தலைமை பைனான்ஸ் அதிகாரியாக சிவராமகிருஷ்ணா என்பவரும் செயல்பட்டுள்ளனர் என்றும் எனவே அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் சி.பி.ஐ.தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டதற்கு ஏசி முத்தையா மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஏ.சி. முத்தையா, குற்றச்சாட்டுக்குள்ளான நிறுவனத்தில் பெயரளவுக்கே தாம் தலைவராக இருந்ததாக தெரிவித்துள்ளார். சிபிஐ நடத்திய சோதனையின்போது, முறையாக ஒத்துழைப்பு அளித்ததாகவும் ஏ.சி முத்தையா அப்போது கூறிய பின் தற்போது வங்கி Industrialist A.C.Muthaiah has refuted cbi charge of Rs. 274 crore Money fruad in IDBI bank. 508.40 கோடி என பப்ளிக் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. பப்ளிக் நோட்டீஸ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் பணம் செலுத்தினால் வழக்கு இல்லை என்றாகி விடாது ஒரு தலைமுறையில் செய்த தவறு அடுத்த தலைமுறையிலும் தொடருகிறது என்பது அவர்கள் குடும்பத்தை அறிந்தவர்கள் கூற்று . இது ஒரு வழக்கு சம்பந்தப்பட்ட நிகழ்வு தான் இன்னும் சி பி ஐ பிடி இறுகவில்லை அப்போது தான் உண்மை நிலை தெரியும்.



கருத்துகள்