முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணலும் மரமும் திருடிப் பதுக்கிய திருப்பத்தூர் ஊராட்சி குழுத்தலைவர் கும்பல் மீது வழக்குப்பதிவு

சவுடுமண்னுடன் மணல் பதுக்கிய ஒன்றியக் குழுத் தலைவா் மீது வழக்குப் பதிவு திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவராக இருப்பவா் கோட்டையிருப்பைச் சேர்ந்த சண்முகவடிவேல் இவா், திருப்பத்தூர் தென்மாபட்டு அருகே கண்டராமாணிக்கம் சாலையில் உள்ள தனியாா் தோப்பு ஒன்றில் 450 லாரி லோடு சவடு மண்ணும், 50 லாரி லோடு மணலும் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவல் வந்து திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயலட்சுமி ஆய்வு செய்த பின்னா் திருக்கோஷ்டியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் ஜெயமணி, ஒன்றியக்குழுத் தலைவராக உள்ள சண்முகவடிவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா். சவுடுமண் மற்றும் மணல் பதுக்கியதாக செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் ஒன்றியக்குழுத் தலைவா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் தற்போது விவசாயம் இல்லாத வறட்சி மாவட்டம் ஆழமாகத் தோண்டி ஆற்றுமணல் அள்ளி சாதனை படைத்திருக்கிறார்கள் சிவகங்கை ஊழல் மணல் கொள்ளையர்கள். தொழில் வளர்ச்சிகளில் முன்னேற்றம் காணவில்லையென்றாலும், கனிம வளக் கொள்ளை அமோகமாக அரங்கேறுகிறது கட்சி வித்தியாசம் இல்லாமல் அரசியல் கட்சியினருக்கு மணல் எடுக்க அனுமதிகள் வழங்கப்பட்டதாம் .2000 க்குப் பின்பாக அரசியல் கட்சியில் பிரபலமான தி.மு.க சண்முக வடிவேல் `கட்சிப் பாகுபாடு இல்லாமல் மாவட்டமே மணல் கொள்ளையால் முக்கால்வாசி சுரண்டப்பட்டுவிட்டது. தேவைக்கு அதிகமான மணல் எடுத்து ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்த நிலையில் மணலைத் திருடி அதை ஸ்டாக் வைத்து பதுக்கிய திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், தி.மு.க வின் தெற்கு ஒன்றியச் செயலாளருமான கோட்டையிருப்பு சண்முகவடிவேல் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததன் பின் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள்லிருந்த 20 க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிகஹ கடத்தியதாகக் கூறி அ.தி.மு.க வின் ஒன்றியச் செயலாளர்கள் ராமலிங்கம், சிவமணி, வடிவேலு ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டபோது மரங்கள் வெட்டப்பட்டதும் உறுதியானது. அலுவலக வளாகத்திலிருந்த இரண்டு பட்டமரங்களை வெட்ட நிர்வாகத்தினர் ஏலத்தில் அனுமதித்திருக்கிறார்கள். ஆனால் ஏலதாரரான தி.மு.க நகர் இளைஞர் அணி நிர்வாகியான மனோகரன் விடுமுறை நாளில், பட்ட மரங்களுடன் கூடுதலாக அங்கிருந்த பச்சை மரங்களையும் வெட்டியிருப்பதாகவும், வளாகத்திலிருந்த கொன்றை, நாவல், இலவம், மஞ்சனத்தி, வேம்பு உள்ளிட்ட 17 மரங்களை வெட்டியிருப்பதும் தெரியவந்த பின் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெட்டிய மரம் குறித்து வட்டாட்சியர் ஜெயலெட்சுமி திருப்புத்துார் நகர் காவல் நிலையத்தில் இது குறித்துப் புகாரளித்த பின் ஏலதாரரான தி.மு.க நிர்வாகி மனோகரன் மீது ஏலத்தில் அனுமதித்ததைவிடக் கூடுதலாக மரங்கள் வெட்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வெட்டப்பட்ட மரங்கள் சண்முகவடிவேலின் தோப்பில் வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்வையிட்ட போது அங்கு மணல் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார், தோப்பின் உரிமையாளரான ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரான தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் கோட்டையிருப்பு சண்முகவடிவேல் மீது வழக்கு பதிவு செய்தனர். 50 டிப்பர் லாரி மணலும், 450 டிப்பர் லாரி சவுடு மண்ணும் தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக சண்முகவடிவேல் மீது வழக்கு பதிவு செய்திருப்பதை இதையடுத்து வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, திருக்கோஷ்டியூர் காவல் ஆய்வாளர் ஜெயமணி, திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் அஸ்மி ஆகியோர் அந்தத் தோட்டத்துக்குச் சென்று அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் கால்நடைகளை வெளியேற்றிய பிறகு, அந்த தோட்டத்துக்கு சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் இருவர் தொடர்ந்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு வீடுகட்டும் திட்டத்திலும் பல ஊராட்சிகளில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்தும் விரைவில் விசாரணை வரலாம் என்ற நிலை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்