முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் பலர் காட்டில் காவலை மீறிப் பொங்கிய கூட்டாஞ்சோறு









காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான  இராகுல் காந்தி தமிழகத்தில் கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல்  பொதுமக்களை அணுகிப் பேசியுள்ளார். 

அடுமனைக் கடைகளில் தேனீர் குடித்தார் அதோடு கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பலருடன்  ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்றவர், கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து சமையல் மூலம் காளான் பிரியாணி தயார் செய்து சாப்பிட்டது காணொலி மூலமாக சமூக வலைத்தளங்களில் நேற்றே வைரலான நிலையில் ஒரு z பிரிவு பாதுகாப்பில் உள்ள அகில இந்தியத் தலைவர் இப்படிக் கிராமத்தில் வீட்டு முறைப்படி செய்யப்படும் சமையலை வீடியோ எடுத்து யூ-டியூப்பில் பதிவிடும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவினர், காளான் பிரியாணி உணவினை கரூர் அருகே அரவக்குறிச்சி ரோட்டில் ஒரு முருங்கைத் தோப்பில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ராகுல்காந்தி சென்று அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார். அவர் அந்த இடத்திற்கு செல்லும் போது மிகவும் ஆவலுடன் சென்றார். அந்தக் குழுவினரும் மகிழ்ச்சி பொங்க அவரை வரவேற்க 

சமையல் பணியில் தானும் ஏதேனும் உதவி செய்கிறேன் என ஆர்வமாக ராகுல்காந்தி கேட்க  பிரியாணிக்கு வெங்காய சம்பல் தயாரிக்கும் பணிக்கு உதவியதில் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை தமிழில் எடுத்துக்கூறி பாத்திரத்தில் போட்டதும் 

தயிரை ஊற்றும் போதும் தயிர் என தமிழில் கூறி. கல் உப்பையும் தமிழில் கூறியபடி பாத்திரத்தில் போட்டு அதன்பின்  கரண்டியால் கிளறினார். அதில் ஒரு கரண்டியில்  எடுத்து ருசியும்  பார்த்தார். அது நன்றாக உள்ளதென ஆங்கிலத்தில் கூறினார். அதற்கு அங்கிருந்த சமையலர்கள், நீங்கள் தயார் செய்தது தானே என்று கூற. அப்போது ராகுல்காந்தி மகிழ்ந்தார்.

அதன்பின் அடுப்பில் வைக்கப்பட்டிருந்த காளான் பிரியாணியை கிளறிவிடுவதைப் பார்த்தவர், சுடச்சுட வெளிவந்த புகையும், வாசனையும் மிக அருமையாக இருப்பதாக கூறி மேலும் ஒரு தேசிய தலைவர் போல இல்லாமல்  தரையில் விரிக்கப்பட்டிருந்த ஓலைப்பாயில்   அமர்ந்திருந்து, சமையல் பணியை மேற்கொண்டு வரும் குழுவினரிடம் அவர்களைப் பற்றிய விவரத்தைக் கேட்டறிந்தார். அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கிராமத்துச் சமையலை செய்ய வேண்டும் எனக்கூறவே அதற்கு அமெரிக்காவில் தனது நண்பர் இருப்பதாகவும், அங்கு சென்று உங்களது சமையலுக்கு  ஏற்பாடு செய்வதாகவும் கூற இதற்கு அவர்கள் நன்றியைப் பதிலுக்குக் கூற தலைவாழை இலையில் காளான் பிரியாணி உணவை ரசித்து உண்டார். மேலும் தமிழகத்திற்கு அடுத்த முறை வரும்போது ஈசல் பிரியாணி செய்து தருமாறு கேட்டார். சுமார் 14 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தக் காணொலி  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது அவர் எப்போது இந்த இடத்துக்குச் சென்றார்? எப்படிச் சென்றார்? எனவும் அவரது பாதுகாப்புப் படை என்னவானது என்பது எழுவினா

இந்தப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்துள்ளது. ஆனால் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் இந்த தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக  ரா வைத்திருந்திருக்கிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் அவர் இருந்துள்ளார். முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையில் அவர் தனியாக சென்று உணவருந்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் காட்சிகளைக் கொண்ட காணொலி  யூ-டியூப்பில் நேற்றுவரை 41 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்திருக்கும் நிலை. 

ராகுல்காந்திக்காக பிரியாணி சமைத்த குழுவைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் சின்னக் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.  அனைவரும் ஒரே குடும்பத்தைச்  சேர்ந்தவர்கள்.அதில்  சுப்பிரமணியன் எனும் நபர் கூறுகையில், 'ராகுல்காந்தி சாப்பிட வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் வந்தாலும், வரலாம் நீங்கள் உணவை மட்டும் தயார் செய்து கொண்டிருங்கள் சரியான நேரத்திற்கு அழைத்து வந்து விடுகிறோம் என அவரது தரப்பில் இருந்து தெரிவித்ததாகவும் 

அதனால் அவர்கள் ஜனவரி 25 ஆமஹ தேதி காலை 8 மணிக்கே அந்த இடத்திற்கு சென்று சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டதாகவும். மதிய வேளையில் சமைத்துக் கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு ராகுல்காந்தி வந்தார். எங்களுக்கு அவரை கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்த அந்த கூட்டாஞ்சோறு செய்த குழுவினர் . சக நண்பரை போல மிகவும் யதார்த்தமாக எளிமையாக அவர்களிடம் பேசி பழகிய ராகுலைக் கண்டனர் அவர்களுக்கு மேலும் அது உற்சாகத்தை ஏற்படுத்தியது.  அவரைக் கண்டு பதற்றம் அடைந்தாலும். அவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர்களிடம் சகஜமாகவே பேசிப் பழகுவது காணொலி மூலம் காணலாம்  மேலும் அவர்களுக்கு உதவி செய்வதாகவும்  கூறினார். உடன் வந்த பலர் அந்தக் காணொலியில் உண்டு. இனி அடிக்கடி அவர் தமிழ்நாடு வந்து தேர்தல் வரை நன்றாகக் கிழருவார்..சமையலை அல்ல அரசியலை என்பது காணொலி பார்த்த பார்வையாளர்கள் கருத்து. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த