கொரானா பாதிப்பு முடிந்தும் முடியாத நிலை மாணவர்கள் பாதிப்பு மிகப்பெரிது எப்போது நடக்குமென்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு..
3 ஜூன் 2021 முதல் நடக்கப்போகிறது.
மகிழ்ச்சியான செய்தி.குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை கவனமாக கருத்தில் கொண்டு தேர்வுக்கு தயாராகுங்கள்.என்பது ஆசிரியர்கள் கருத்து.
கருத்துகள்