முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொர்ணவிராலியங்கிரி எனும் விராலிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு பிப்ரவரி 25 குடமுழுக்கு விழா

பிப்ரவரி 25 ஆம் தேதி  விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு நடத்த தெய்வீகத் தமிழ்ப் பேரவை  அமைப்பு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில்  மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்களும் புதுக்கோட்டை  சமஸ்தானத்தின் மன்னர்களும்  திருப்பணி செய்த  பிரசித்தி பெற்ற.  சொர்ணவிராலியங்கிரி எனும் விராலிமலை  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடக்கும் சூழலில்  அருணகிரிநாதரால் பாடல் பெற்ற புகழுடைய ஸ்தலமான விராலிமலையில் குடமுழுக்கு விழாவை தமிழ் திருமுறைகள் முழங்க ஓதுவார்கள் நடத்த வேண்டுமென பலர் கோரிக்கை.  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பாலசுப்பிரமணியர் கோயில் அருணகிரிநாதரும்  பாடப்பெற்ற சித்தர்கள் வணங்கிய இந்துத் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் கோவிலின் குடமுழுக்கு தமிழில்தான் நடத்த வேண்டுமென்றும், தமிழகத்தில் உள்ள அரசு கோவில்களில் யாகசாலை பூஜை முடிந்து  தமிழில் திருமுறைகள் மூலம் பூஜை செய்வதற்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே நூல்கள் அச்சிட்டு வெளியிட உள்ளது. ஏற்கனவே தஞ்சை பிகதீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நீதிமன்ற வழிகாட்டுதல் முறைப்படி தமிழில் திருமுறைகள் படிக்க  குடமுழுக்கு நடத்தப்பட்டது அதைப் போல விராலிமலை சுப்ரமணிய சுவாமி கோவிலும் வருகிற 25ம் தேதி தமிழில்  தமிழ் ஓதுவார் பெயர்களை குடமுழுக்கு அழைப்பிதழில் அச்சிட வேண்டுமெ எனவும் தெய்வீக தமிழ்பேரவை அமைப்பினர் கூறிவர காரணம் பல அரசியல் 

ஸ்ரீ







சண்முகநாதர் ஆறுமுகமாக அருள்தர உடன்  வள்ளி, தெய்வானை இருக்க காசி வில்வம் ஸ்தல விருட்ஷமாகிய சரவணப் பொய்கை எனும் நாக தீர்த்தமாக  தொன்மை வாய்ந்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட புராதன ஆலயம் திருச்சிராப்பள்ளியில் வயலூர் ஸ்தலத்துக்கு வந்த அருணகிரி நாதரிடம் 'விராலிமலைக்கு வா’ என்று முருகப்பெருமான் அழைக்க.  மலையைத் தேடிச் சென்ற அருணகிரிநாதர். வழி தெரியாமல் தவிக்கவே, வேடனாக வந்து ஸ்தலத்தை அடையாளம் காட்டியருளினார் கந்தவேள் என்கிறது ஸ்தல புராணம். அதோடு அருணகிரிநாதருக்கு அஷ்டமா ஸித்திகளையும் தந்தருளிய தலமாகும் விராலிமலை. முருகக்கடவுளை மனமுருகிப் பாடியுள்ளார் அருணகிரியார் 

சொர்ண விராலியங்கிரி என்று புராணங்கள் குறிப்பிடும் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமணியரை வணங்கினால், சகல ஐஸ்வரியங் களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் விழாக்கள் உண்டு. ஐப்பசியில் கந்தசஷ்டி விழா, பிரமாண்டமாக நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் விழாவில் பங்கேற்று வழிபட்டால், மனதில் அமைதி நிலவும்; 

திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரை சாலையில்  ஆங்காங்கே மயில்களின் நடமாட்டத்தைக் காணலாம். அப்படி மயில்களை ரசிக்கிற போதே பிரமாண்ட மலை கண்ணுக்குத் தெரியும்.மலை வைத்தே ஊரின் அமைப்பு உரூவானது. மையப்பகுதியில், பிரமாண்ட மலையின் மேல் அழகுறக் கோவில் கொண்டிருக்கிறார், ஆறுமகங்களுடன் அருளாளர் முருகக் கடவுள்.

சுமார் 2,000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம். ஆறுமுகங்களுடன் அசுர மயிலில் அமர்ந்தபடி, அற்புதமாகக் காட்சி தருகிறார் மயில்வாகனன். எப்படியும் இங்கே ஆயிரத்து ஐந்நூறு மயில்களுக்கும் அதிகமாக இருக்கின்றன என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர், பக்தர்கள்.

ஒருகாலத்தில் குரா எனும் வகை மரங்கள் அடர்ந்த வனமாக, மலை சூழ்ந்த இடமாகத் திகழ்ந்தது இந்தப் பகுதி. வேடன்  வேட்டையாட வந்தபோது, வேங்கை ஒன்று அவனுக்குப் போக்குக் காட்டி ஓடியது. அந்த வேங்கையை எப்படியும் பிடித்துவிடுவதென வேடனும் பின்னால் ஓடிவந்தான். அப்போது குரா மரத்துக்கு அருகில் வந்ததும் வேங்கை சட்டென்று காணாமல் போகவே. திடுக்கிட்டுப் போன வேடன். அங்கே திடீரென்று தோன்றிய மயிலும் விபூதி வாசனை யும் அங்கே முருகப்பெருமான் சூட்சுமமாக இருப்பதை அறிவிக்க, பூரித்துப் போனான். பிறகு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முருகப்பெருமானின் விக்கிரகத் தைப் பிரதிஷ்டை செய்து, வழிபடத் துவங்கினர் என்கிறது ஸ்தல புராணம். அதை பாண்டிய மன்னர் திருப்பணி செய்தது வரலாறு. அதன் குடமுழுக்கு விழா சிறப்பாக நடக்க உள்ளது பக்தர்கள் வழிபட்டு  அருள் பெருக

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.