ஆட்சி அதிகாரம் இல்லை யென்றால் அதிமுகவை வழிநடத்த இப்போதுள்ள நபர்களால் முடியுமா? முடியாதா? என்பது தான் பலரது கேள்வி ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் முன்னால் முதல்வர் காலஞ்சென்ற. ஜெ.ஜெயலலிதா மறைந்த போது அதிமுகவின் வாக்கு வங்கி
40.88 சதவீதமாகும்மொத்தம் பெற்ற வாக்குகள் 176,17,060 ஆகும்
தற்போது முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமை அதிமுகவின் வாக்கு வங்கி
18.48 சதவீதம் ஆகும் மொத்த வாக்குகள் 78,30,520 ஆகும்
சரிவு
40.88-18.48 =22.40 சதவீதம்
இது வாக்குகளின் படி பார்த்தால்
176,17,960 - 78,30,520 =97.86.540 ஆகும். இரட்டைத் தலைமையில்
மாயமாய் மறைந்துவிட்ட
வாக்கு வங்கி 22.40 சதம் ஏறக்குறைய
98 இலட்சம் வாக்குகள் காணவில்லை
திமுகவில் பிரிந்து அதிமுக உருவாக்கப்பட்டு நிறுவனர் காலமான பின் வளர்ச்சி மற்றும் வளர்த்
தெடுத்த விதம் கட்சிக்கொடியுடன் இரட்டை இலை சின்னம் எல்லாம் இருந்து
எங்கே போனது அதிமுகவின்
வாக்கு வங்கி
நடந்து முடிந்த நாடாளுமன்றத்
தேர்தலில் பல முறை நீதிமன்றம்
சென்று சுயேட்சைச் சின்னம் வாங்கி
அதை பத்து நாட்களில் மக்களிதம் பரப்பியதுடன் பரிசு
பெட்டி பட்டனை மக்கள் இவிஎம் இயந்திரத்தில்
கண்டு பிடிக்கவே கஷ்டப்பட்டு இப்படி பல சோதனை கடைசி
யாக டி.தி.வி.தினகரன் எடுத்த வாக்கு
5.25 சதவீதம் மொத்த வாக்குகள் 22.25 இலட்சம்
22 தொகுதிக்கான இடைத்தேர்தலில்
3.19 இலட்சம் வாக்குகள் 7.23 சதவீதம் நடந்து
முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 18 சதவீதம்
டி.டி.வி.
தினகரன் வாங்கிய அனைத்து
வாக்குகளும் அதிமுக வாக்குகள்.இது தற்போதய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிரான
வாக்குகளாக இருக்கலாமே தவிர அவை அத்தனையும்
அதிமுகவின் வாக்குகள்
தினகரனை அஞ்சரை சதவிகிதததில்
தடுத்து நிறுத்தி எடபபாடி 18% எடுத்து
தன்னை ஒரு தலைவராக நிரூபித்து
விட்டார் என்று பரப்புரை செய்கிறார்கள்.
அரசியலுக்கு ரஜினி
வந்தால் அப்படியே புரட்டி போட்டு
விடுவாரென்று கதை விட்டபலர் இப்போது காணவில்லை.
அதிமுக என்று வரும் போது முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா விட்டுச்சென்ற
வாக்கு வங்கிக்கும் தற்போதய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூட்டனிக்கட்சிகள் ஆதரவுடன்
வாங்கியிருக்கும் வாக்கு வங்கிக்கும்
என்ன வித்தியாசம் என்பதை மறைத்து பலர் விவாதம் செய்வது அவர்களின் அரசியல் அறியாமை.
உண்மையை சொல்லப்போனால் அதிமுகவுக்கு இழப்பு
22.40 சதவிகிதம்.தினகரனால் இலாபம்
5.25 சதவிகிதம்
70 ஆண்டு கால திமுகவின்
வரலாற்றில் ஒரு சுயேட்சையிடம்
டெபாசிட்டை பறிகொடுத்த "குக்கர்"
சின்னம் மீண்டும் தற்போது டி.டி.வி. தினகரனுக்கு கிடைத்
திருக்கிறது.
நான்காண்டு கால சிறைவாசத்துக்குப்
பிறகு வெளிவந்த வி.கே. சசிகலாநடராஜன் ஒன்றும்
இராமாயணம் வாசிக்கச் சொல்லி
கேட்டு பொழுதை களிக்கப்போவதில்லை
அவரும் களத்தில் இறங்குகிறார்
அவர் முப்பதாண்டு
காலம் அரசியல் சாணக்கியனான முன்னால் முதல்வர் காலம்சென்ற மு.கருணாநிதி
க்கே தண்ணிர் காட்டிய சசிகலா நடராஜனுக்கு ஒன்றும் புதிதல்ல
இதில் தான் தற்போது அரசியல் கணக்கு துவங்கியிருக்கிறது.கட்சியில் எந்தப் பொறுப்பை வாங்க வேண்டும்; வாங்கிய பொறுப்பை வைத்து என்ன செய்ய வேண்டும்; செய்ததை எப்படிச் செய்தியாக்க வேண்டும்; செய்தியை எப்படிப் பரபரப்பாக்க வேண்டும்; அந்தப் பரபரப்பால், உடனே நிகழப்போவது என்ன? எதிர்காலத்தில் பலனாக விளையப்போவது என்ன... என்றெல்லாம், நடராஜன் சசிகலாவுக்குச் வகுப்பெடுத்தார். சசிகலா நடராஜன், அதை முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
கருத்துகள்