முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரிந்த அணிகள் ஒன்று சேராமல் வெற்றி கைகூடாது இது அதிமுக கள நிலவரம்










ஆட்சி அதிகாரம் இல்லை யென்றால் அதிமுகவை வழிநடத்த இப்போதுள்ள நபர்களால் முடியுமா? முடியாதா? என்பது தான் பலரது கேள்வி  ஆதாரங்களின் அடிப்படையில்  ஆராய்ந்து பார்த்தால் முன்னால் முதல்வர் காலஞ்சென்ற. ஜெ.ஜெயலலிதா மறைந்த போது அதிமுகவின் வாக்கு வங்கி

40.88 சதவீதமாகும்மொத்தம் பெற்ற  வாக்குகள் 176,17,060 ஆகும் 

தற்போது முதல்வர்  எடப்பாடி கே.பழனிச்சாமி  மற்றும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமை  அதிமுகவின் வாக்கு வங்கி

18.48 சதவீதம் ஆகும் மொத்த வாக்குகள் 78,30,520 ஆகும்

சரிவு

40.88-18.48 =22.40 சதவீதம் 

இது வாக்குகளின் படி பார்த்தால் 

176,17,960 - 78,30,520 =97.86.540 ஆகும். இரட்டைத் தலைமையில்

மாயமாய் மறைந்துவிட்ட

வாக்கு வங்கி 22.40 சதம்  ஏறக்குறைய

98 இலட்சம் வாக்குகள் காணவில்லை 

திமுகவில் பிரிந்து அதிமுக  உருவாக்கப்பட்டு நிறுவனர் காலமான பின் வளர்ச்சி  மற்றும் வளர்த்

தெடுத்த விதம் கட்சிக்கொடியுடன்  இரட்டை இலை சின்னம் எல்லாம் இருந்து

எங்கே போனது அதிமுகவின்

வாக்கு வங்கி

நடந்து முடிந்த நாடாளுமன்றத் 

தேர்தலில் பல முறை  நீதிமன்றம் 

சென்று  சுயேட்சைச் சின்னம் வாங்கி

அதை பத்து நாட்களில் மக்களிதம்  பரப்பியதுடன்  பரிசு

பெட்டி பட்டனை  மக்கள் இவிஎம் இயந்திரத்தில்

கண்டு பிடிக்கவே கஷ்டப்பட்டு இப்படி பல சோதனை  கடைசி

யாக டி.தி.வி.தினகரன் எடுத்த வாக்கு

5.25 சதவீதம் மொத்த வாக்குகள் 22.25 இலட்சம்

22 தொகுதிக்கான இடைத்தேர்தலில்

3.19 இலட்சம் வாக்குகள் 7.23 சதவீதம் நடந்து

முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 18 சதவீதம் 

டி.டி.வி.

தினகரன் வாங்கிய அனைத்து 

வாக்குகளும் அதிமுக வாக்குகள்.இது தற்போதய முதல்வர்  எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு  எதிரான

வாக்குகளாக இருக்கலாமே தவிர அவை  அத்தனையும்

அதிமுகவின்  வாக்குகள்

தினகரனை அஞ்சரை சதவிகிதததில்

தடுத்து நிறுத்தி எடபபாடி 18% எடுத்து

தன்னை ஒரு தலைவராக நிரூபித்து

விட்டார் என்று பரப்புரை செய்கிறார்கள்.

அரசியலுக்கு ரஜினி 

வந்தால் அப்படியே புரட்டி போட்டு

விடுவாரென்று கதை விட்டபலர்  இப்போது காணவில்லை.

அதிமுக என்று வரும் போது முன்னால் முதல்வர் காலம்சென்ற  ஜெ.ஜெயலலிதா  விட்டுச்சென்ற

வாக்கு வங்கிக்கும் தற்போதய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூட்டனிக்கட்சிகள் ஆதரவுடன் 

வாங்கியிருக்கும் வாக்கு வங்கிக்கும்

என்ன வித்தியாசம் என்பதை மறைத்து பலர் விவாதம் செய்வது அவர்களின் அரசியல் அறியாமை.

உண்மையை சொல்லப்போனால் அதிமுகவுக்கு இழப்பு

22.40 சதவிகிதம்.தினகரனால் இலாபம்

5.25 சதவிகிதம்

70 ஆண்டு கால திமுகவின் 

வரலாற்றில் ஒரு சுயேட்சையிடம்

டெபாசிட்டை பறிகொடுத்த "குக்கர்"

சின்னம் மீண்டும் தற்போது டி.டி.வி. தினகரனுக்கு கிடைத்

திருக்கிறது. 

நான்காண்டு கால சிறைவாசத்துக்குப்

பிறகு வெளிவந்த வி.கே. சசிகலாநடராஜன் ஒன்றும்

இராமாயணம் வாசிக்கச் சொல்லி 

கேட்டு பொழுதை களிக்கப்போவதில்லை

அவரும் களத்தில் இறங்குகிறார்

அவர் முப்பதாண்டு 

காலம் அரசியல் சாணக்கியனான முன்னால் முதல்வர் காலம்சென்ற மு.கருணாநிதி

க்கே தண்ணிர் காட்டிய சசிகலா நடராஜனுக்கு ஒன்றும் புதிதல்ல

இதில் தான் தற்போது அரசியல் கணக்கு துவங்கியிருக்கிறது.கட்சியில் எந்தப் பொறுப்பை வாங்க வேண்டும்; வாங்கிய பொறுப்பை வைத்து என்ன செய்ய வேண்டும்; செய்ததை எப்படிச் செய்தியாக்க வேண்டும்; செய்தியை எப்படிப் பரபரப்பாக்க வேண்டும்; அந்தப் பரபரப்பால், உடனே நிகழப்போவது என்ன? எதிர்காலத்தில்  பலனாக விளையப்போவது என்ன... என்றெல்லாம், நடராஜன் சசிகலாவுக்குச் வகுப்பெடுத்தார். சசிகலா நடராஜன், அதை  முன்னால் முதல்வர்  ஜெ.ஜெயலலிதாவுக்குச் சொல்லிக் கொடுத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த