அதிமுகவின் காலம்சென்ற பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுக்கும் அவரது சகோதரியாகவே பார்க்கப்பட்ட வி.கே சசிக்கலாவுக்கும் மக்களின் மனதில் மரணத்தில் தொடர்பு படுத்திய வன்மம் காரணமாக விரிசல்களை உறுவாக்கியதுடன் அதற்கு பரிகாரம் காணும் பந்து இப்போது வி.கே.சசிக்கலா நடராஜன் கைக்கு வந்துவிட்டது என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகும். எதிரிகளின் நெஞ்சம் பதறும் படி விஸ்வரூபம் எடுப்பார் என்பது இப்போது தெரிகிறது அது காலம் சென்ற முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் துவங்கும். அவரை தனித்துப் பழிதீர்த்த சில துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்ககையாகவும் இது அமையலாம் என்றும் பார்க்கப்படுகிறது இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை இவ்வாறு நமது எம்ஜிஆர் நாளேடு தந்த அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டர்களின் அன்புக்கும்,மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன் என்று அதிரடியாக பேசிய வி.கே.சசிகலா நடராஜன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஓய்வெடுத்து வருகிறார். அரசியலில் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு பற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வி.கே.சசிக்கலா நடராஜன் அரசியல் நடவடிக்கை என்னவாக இருக்கும் எனவும், அவர் எதிர்கொள்ளும் எதிரி யாராக இருக்கும் என்பது தான் கள எதிர்பார்ப்பு .அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் பொதுஎதிரி திமுக தான் ஆனால் நமக்குத்தெரிந்தவரை அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் போட்டியிடும் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை நிறுத்தாது நிறுத்த மாட்டார்கள் இது ராஜ தந்திர அரசியல் என்பதே நமது கணிப்பு காரணம் அவர் அதிமுக பொதுச்செயலாளர் தற்போது வரை அதாவது சிவில் நீதிமன்றம் வழங்கும் இறுதித்தீர்ப்பு வரும்வரை மற்ற பதவிகள் எல்லாம் எம்ஜிஆர் காலம் முதல் கட்சிப் பைலாவில் வராதது அல்லது அங்கீகரிக்கப்பட்டதா என்பது எழு வினாவாகும் ஆகவே இத் தேர்தலிலும் அமமுக களம் காணும் அதே சூழ்நிலையில் அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் எதிர்க்காது. காரணம் குக்கர் நிற்கும் இடத்தில் இரட்டை இலை நிற்காமல் இருக்கும் ஆனால் அதிமுகவில் கூட்டணிக்கட்சியான பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், சமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி அதிமுக வாக்கு வங்கியை உடைத்து அமமுக யுத்தம் செய்யும் இது திமுகவுக்கு சாதகம் என்றாலும் அதிமுகசுக்குப் பாதகமில்லை என்பது தான் நிஜம். தற்போது பல கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கிலி யும் அதுதான் இப்படி ஒருநிலை வந்தால் உண்மையானகட்சித் தொண்டனுக்கு அவன் கண்களுக்கு வி.கே.சசிக்கலா எதிர்காலப் பொதுச்செயலார் அந்தஸ்தில் நீட்டிப்பார் இதுவே தற்போது பேச்சாக வர உள்ள அரசியல் நிலையாகும் . இதன்மூலம் வி.கே. சசிக்கலா நடராஜன் காலம் சென்ற முன்னால் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் ஆசியுடன் அவர் தியாகத் தலைவி என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரராகிறார். இதனால் அதிமுகவுடன் கூட்டனி சேர்கிற கட்சிகளின் கவலை அதுவே
அதிமுகவின் காலம்சென்ற பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுக்கும் அவரது சகோதரியாகவே பார்க்கப்பட்ட வி.கே சசிக்கலாவுக்கும் மக்களின் மனதில் மரணத்தில் தொடர்பு படுத்திய வன்மம் காரணமாக விரிசல்களை உறுவாக்கியதுடன் அதற்கு பரிகாரம் காணும் பந்து இப்போது வி.கே.சசிக்கலா நடராஜன் கைக்கு வந்துவிட்டது என்பதே அரசியல் பார்வையாளர்கள் கருத்தாகும். எதிரிகளின் நெஞ்சம் பதறும் படி விஸ்வரூபம் எடுப்பார் என்பது இப்போது தெரிகிறது அது காலம் சென்ற முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் துவங்கும். அவரை தனித்துப் பழிதீர்த்த சில துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்ககையாகவும் இது அமையலாம் என்றும் பார்க்கப்படுகிறது இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை இவ்வாறு நமது எம்ஜிஆர் நாளேடு தந்த அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொண்டர்களின் அன்புக்கும்,மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன் என்று அதிரடியாக பேசிய வி.கே.சசிகலா நடராஜன் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஓய்வெடுத்து வருகிறார். அரசியலில் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு பற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வி.கே.சசிக்கலா நடராஜன் அரசியல் நடவடிக்கை என்னவாக இருக்கும் எனவும், அவர் எதிர்கொள்ளும் எதிரி யாராக இருக்கும் என்பது தான் கள எதிர்பார்ப்பு .அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் பொதுஎதிரி திமுக தான் ஆனால் நமக்குத்தெரிந்தவரை அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் போட்டியிடும் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களை நிறுத்தாது நிறுத்த மாட்டார்கள் இது ராஜ தந்திர அரசியல் என்பதே நமது கணிப்பு காரணம் அவர் அதிமுக பொதுச்செயலாளர் தற்போது வரை அதாவது சிவில் நீதிமன்றம் வழங்கும் இறுதித்தீர்ப்பு வரும்வரை மற்ற பதவிகள் எல்லாம் எம்ஜிஆர் காலம் முதல் கட்சிப் பைலாவில் வராதது அல்லது அங்கீகரிக்கப்பட்டதா என்பது எழு வினாவாகும் ஆகவே இத் தேர்தலிலும் அமமுக களம் காணும் அதே சூழ்நிலையில் அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் எதிர்க்காது. காரணம் குக்கர் நிற்கும் இடத்தில் இரட்டை இலை நிற்காமல் இருக்கும் ஆனால் அதிமுகவில் கூட்டணிக்கட்சியான பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், சமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி அதிமுக வாக்கு வங்கியை உடைத்து அமமுக யுத்தம் செய்யும் இது திமுகவுக்கு சாதகம் என்றாலும் அதிமுகசுக்குப் பாதகமில்லை என்பது தான் நிஜம். தற்போது பல கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கிலி யும் அதுதான் இப்படி ஒருநிலை வந்தால் உண்மையானகட்சித் தொண்டனுக்கு அவன் கண்களுக்கு வி.கே.சசிக்கலா எதிர்காலப் பொதுச்செயலார் அந்தஸ்தில் நீட்டிப்பார் இதுவே தற்போது பேச்சாக வர உள்ள அரசியல் நிலையாகும் . இதன்மூலம் வி.கே. சசிக்கலா நடராஜன் காலம் சென்ற முன்னால் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் ஆசியுடன் அவர் தியாகத் தலைவி என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரராகிறார். இதனால் அதிமுகவுடன் கூட்டனி சேர்கிற கட்சிகளின் கவலை அதுவே
கருத்துகள்