தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் நிலமுள்ள விவசாயிகள் பெற்ற வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சட்டப்பேரவை விதி எண் 110 ன் படி அறிவித்த நிலையில் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய பயிர் கடன் தள்ளுபடி பற்றிய குறைகள் இருப்பின் சார்ந்த மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது யாருக்கேனும் குறைகள் இருப்பின் அந்தந்த மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்ட எண்களில் விவசாயிகள் தெரிவிக்கலாம்.
கருத்துகள்