புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மாணவ. மாணவிகளுக்கு பசுமை கிராமம். தூய்மை கிராமம். என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ. மாணவிகளுக்கு பசுமை கிராமம். தூய்மை கிராமம். என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம் மரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் மரம் இராஜா உரை நிகழ்த்தினார். நேருயுவ கேந்திரா மாவட்ட நிர்வாகம் .கலந்துகொண்டு சிறப்பித்தனர் பேராசிரியர்கள் கிராமங்களை பசுமையாக்குவோம் என்று சபதமேற்றுக்கொண்ட மாணவ மாணவியர்.ஒருங்கினைப்புச்செயத புத்தாஸ் கார்த்திகேயன் அவர்களுக்கும் தூய்மை கிராமம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி மாணவச்செல்வங் களின் உள்ளத்தை கொள்ளை
கொண்டார் கவிஞர் ஜீவி.
கருத்துகள்