பிரதமர் அலுவலகம்
மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்துக்கள்
மகாசிவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“மகாசிவராத்திரி திருநாளில்
அனைவருக்கும் நல்வாழ்த்துகள். ஹர ஹர மகாதேவா!”, என்று அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமானனாய் எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாசமாய் அட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே *
சிவராத்திரி சிறப்பு.
கருத்துகள்