முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசு இயக்கக் கூடாது-. ஆக்ஸிஜன் உற்பத்தி, ஆலையில் எந்திரங்களை உபயோகப்படுத்தும் நிபுணத்துவம் எங்களிடமே உள்ளது . ஸ்டெர்லைட் நிர்வாகம்



நீதிமன்றத்தில் நிர்வாகம் முறையீடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இயக்கக் கூடாது- ஆலை நிர்வாகம் . ஆக்ஸிஜன் உற்பத்தி, ஆலையில் எந்திரங்களை உபயோகப்படுத்தும் நிபுணத்துவம் எங்களிடமே உள்ளது . ஸ்டெர்லைட்






தொழில்துறை ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டராக மாற்ற பெசோவின் சுற்றறிக்கை அனுமதிக்கிறது. இது ஒரு வருடம் முன்பு எங்களுக்கு ஒரு நாள் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிந்தும் வழங்கப்பட்டது.ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து உடனடியாக 35 MT மட்டுமே திரவ ஆக்சிஜன் கிடைக்கும். இனிமேல்தான் வாயு நிலையிலான ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் தொழில்நுட்பத்தை நிறுவி ஆக்சிஜன் தயாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
கால அளவு குறைந்தபட்சம்  ஆறு மாத காலம் ஆகும்.

ஆலையில் தமிழக அரசே ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாமே என தெரிவித்த உச்சநீதிமன்றம் . தமிழக அரசே தயாரிக்கலாமே என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் ஆலை நிர்வாகம் ஆட்சேபம்.  ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்ஸிஜன் உற்பத்தியை செய்யலாமே என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில்  தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்து நடத்தி முடித்த பிறகு 

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம். ஸ்டெர்லைட்டை திறப்பது அரசு நோக்கமல்ல.. ஆக்சிஜன் தேவைக்காக மட்டும் அனுமதிக்கலாமென முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று காலை 9.15 மணிக்கு கூட்டம் கூடியது ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.    ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க 4 மாத காலத்திற்கு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய மட்டுமே அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு .             தற்போது காபந்து அரசு நடந்து கொண்டிருக்கிறது.. எந்த முக்கிய முடிவையும் முதல்வரால் எடுக்க முடியாது. ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பது குறித்து மாநில அரசின் கருத்துக்கள் தர வேண்டும் என நீதிமன்றம் சொன்னது, தலைமை செயலக அதிகாரிகள், மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலில் முதல்வர் விவாதித்து ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் ஆளும் அரசுக்கு ஏற்கனவே கெட்ட பெயர் மேலும் இந்த ஆலையை மூடியதே அதிமுக அரசுதான் என்பதால், மறுபடியும் எப்படி நாமே திறப்பது. ஆலையை திறப்பதால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடுமோ என்ற ஐயம் இந்த விஷயத்தில் நாமளே ஒரு முடிவு எடுத்தால்தானே தவறு அனைத்து கட்சிகளின் ஆலோசனையும் கேட்டு பெற்றால், அதன்படி முடிவெடுத்தால் அது நல்லது என்ற ரீதியில் ஆலோசனை

 திமுக தரப்பில், இது மக்களின் உயிர் பிரச்சனை, ஆக்ஸிஜன் விஷயத்தில் அரசியல் செய்தால், உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும்.. மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தி எதிர்க்கட்சிகள் தான் காரணமாக இருந்துவிட்டார்கள் என்று நாளை அதிமுக தரப்பே திமுக பக்கம் பழியை திருப்பி, காரணம் சொல்லிவிடலாம் என்பது போன்ற ஆலோசனைகளையும் திமுகவும் நடத்தியதாம். அனைத்து கட்சி கூட்டத்திலும் அமமுக, நாம் தமிழர்,மநீம கட்சிகள் பங்கேற்கவில்லை தமிழக முதல்வர் தமிழ்நாட்டு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக 4 மாத காலத்திற்கு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பரிசீலித்துள்ளது. அதாவது அதன் தொழில்நுட்ப உதவி அரசாங்க மின் உதவியில்                ஆக்சிஜன் உற்பத்தி நான்கு மாதங்கள் மட்டுமே.  பெரும்பாலும் காற்று மண்டலத்தில் இருந்துதான் ஆக்ஸிஜன் சேகரிக்கப்படுகிறது. ஆனால், இதற்கான முறை மிகச் சிக்கலானது. "ஆக்சிஜனை உற்பத்தி செய்ய காற்று மண்டலத்தில் உள்ள காற்றை எடுத்து, சுத்தப்படுத்தி உயர் அழுத்த கலன்களுக்குள் கொண்டுசெல்ல வேண்டும்.

அப்படிக் கொண்டு செல்லப்பட்ட ஆக்சிஜன் வெகுவாக குளிர்விக்கப்படும். இதனால், கொள்கலனில் உள்ள ஆக்சிஜன் ஒரு கட்டத்தில் திரவமாக மாறும். அப்போது அதன் வெப்பநிலை 195 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு இருக்கும். ஆக்சிஜனுக்கும் நைட்ரஜனுக்கும் வெப்பநிலையில் 5 டிகிரி வித்தியாசம் இருக்கும்.

இந்த நிலையில், ஃப்ராக்ஷனல் டிஸ்டிலேஷன்என்ற முறையில் ஆக்சிஜனும் நைட்ரஜனும் வெவ்வேறு வெப்பநிலையில் பிரித்து எடுக்கப்படும். அந்த ஆக்சிஜன் பிறகு சிலிண்டர்களிலோ, டேங்கிலோ சேர்த்து வைக்கப்படும். டேங்கில் என்றால் திரவ வடிவில் இது சேகரிக்கப்படும். சிலிண்டர்களில் வாயு வடிவில் சேகரிக்கப்படும்" என்கிறார் தமிழ்நாடு ஆக்சிஜன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளரும் தமிழ்நாடு ஆக்சிஜன் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவருமான ஆர். கண்ணன்.

இப்படி உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மிகக்மிகக் குறைந்த வெப்பநிலையில் தான் தொடர்ந்து சேமிக்கமுடியும் என்பதால், இரண்டு வால்வுகள் கொண்ட இரட்டை அடுக்குகளால் ஆன கொள்கலன்களில்தான் சேமிக்கவோ, வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்லவோ முடியும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிறிதும் பெரிதுமாக 18 விருந்து 19 நிறுவனங்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. இதில் ஏழு நிறுவனங்கள் பெரிய அளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.

இதில் மூன்று நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜனை சப்ளை செய்கின்றன. பல பெரிய உலோக தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும் என்பதால், அவர்களே உற்பத்திசெய்து கொள்வார்கள்.

தொழில்துறை - மருத்துவ ஆக்சிஜன் வித்தியாசம் இருக்கிறது

தொழில்துறைக்கும் மருத்துவத்திற்கும் ஒரே மாதிரியான ஆக்சிஜன்தான் பயன்படுத்தப்படுகிறது. "ஆனால், மருத்துவமனைகளுக்கான ஆக்சிஜன் என்றால், சில பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அவற்றை மருத்துவமனைகளுக்கு அனுப்ப முடியும். மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனில் கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரோ கார்பன் போன்றவை இருக்கக்கூடாது. 99 சதவீதம் தூய்மையாக இருக்க வேண்டும்." என்கிறார் ஆர். கண்ணன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் நிறுவனங்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 300 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதில் 30 சதவீதம் மருத்துவத்திற்கும் மீதமுள்ள 70 சதவீதம் தொழில்துறைக்கும் செல்லும். இப்போது மருத்துவத்திற்கு பெருமளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால் தொழில்துறைக்கு ஆக்சிஜன் அளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே மருத்துவனைகளுக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கும்.

கொரோனாதடுப்பூசி பற்றாக்குறை சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கும், பாரத் பயோ டெக்குக்கும் சுமார் ஒரு லட்சம் கோடி லாபம் கிடைப்பதற்கு வழிவகுத்துள்ளது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வழி செய்கிறது.

கொரோனா சிலருக்கு லாபம் ஈட்டும் வணிகக் கதை,

 நமக்கோ உயிரின் வாதை 

காப்பர் உற்பத்தி செய்த ஆலையில்  ஆக்ஸிஜன் உடனடியாக உற்பத்தி செய்ய முடியுமா? அறிவியல் படித்தவர்கள் உடனடியாக பதில்  சொல்ல வேண்டிய நிலை ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு  நான்கு மாதங்கள் என்பது ஒட்டகம் கூடாரம் கதையாகவே முடியும் அந்தத் தொகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினருக்கே புரிந்து விட்டது இடையில் நீங்கள் யார் என்ற திருவிளையாடல் பட  உரையாடல் நினைவு வந்தால் அதுவே இங்கு பொதுநீதி அதாவது இன்னும் புரியவில்லை என்றால் சத்தியவான் உயிர் மீட்க சாவித்திரி தற்போது குழந்தை வரம் பெற்று விட்டார். மற்றவை தானாக வரும் என்ற நிலை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த