முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேற்கு வங்காளத்தில் 33 நாட்கள் தேர்தலில் எதிரொலி கலவரம் பதில் போராட்டம்

மேற்கு வங்காளத்தில் 33 நாட்கள்







,8 கட்டங்களாகத் தேர்தலில் பிரதமர், 22 மத்திய மந்திரிகள்,6 முதலமைச்சர்கள், மத்திய ஏஜென்சிகள் கோப்ரா (மிதுன்) 10,000 மத்திய ராணுவப்படை, அதைவிடவும் அதிகம் பணம் தண்ணீர்போல் வாரி இறைக்கப்பட்டது, ஊடகங்கள் அனைத்தும் பாஜக  ஆதரவாக செயல்பட ஒரு டசனுக்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள்,

294 மண்டலங்களிலும்  விட்டெறிந்த பணக்கட்டு 600 க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், சொந்தக் கட்சியிலிருந்து நேரம்பார்த்து பாஜக வுக்கு தாவிய தலைவர்கள்,

இதெல்லாம் போதாதென்று  கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடிய வகுப்புவெறி வன்முறை

ஹவாய் சப்பல் அணிந்த எளிமையின் மறு உருவமான ஒரு பெண் வீராங்கனையாக மம்தா பானர்ஜி,

அப்படியிருந்தும் ஆட்சியை பாஜக கைப்பற்றமுடியாமல்

மீண்டும் அவரே முதல்வரானார் .மேற்கு வங்காளத்தில் மம்தாவின் தொண்டர்கள் பாடமெடுத்து ஆடி வருகின்றனர், கடந்த  நான்கு நாட்களாக பாஜக தலைவர்கள் பலபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, பாஜக நிர்வாகிகளின் வீடுகள் கடைகள் சூறையாடப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தில் பாஜக வை வங்காளிகளின் எதிரி எனவும் பாஜக வினரை இனத் துரோகிகள் எனவும் பிரகடனம் செய்யப்பட்டு, அனைத்துக் கொலைகளும் வன்முறைகளும் பொது மக்களின் கண் முன்னே பொது மக்களின் ஆதரவுடனேயே நடந்தேறின என்பது திகிலான செய்தி, உக்கிரமாக கலவரம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் மம்தா வின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒட்டு மொத்த கலவரமும் நொடிப் பொழுதில் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பியதும் ஆச்சர்யம் தான்.குறிப்பாக தெற்கு கொல்கத்தா காந்திநகர் பகுதியில் ஒரு பாஜக தலைவரை 4 பேர் கொண்ட கும்பல அடித்து பெட்ரோல் ஊற்றி எரிக்க தீக்குச்சியை பற்ற வைக்கும் பொழுது மம்தாவின்ன் அறிவிப்பு வரவே, அந்தக் கும்பல் பாஜக தலைவரை எரிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். அனைத்து வன்முறை சம்பவங்களும் வீடியோ பதி செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறதும் பயம் கலந்த சோகம் தான். மம்தா பானர்ஜி பாஜகவுக்கு சொல்ல நினைத்த செய்தியை சொல்லி விட்டார்."என்னை சீண்டினால் ஆபத்து" என்பதே அந்த செய்தியாக இருக்க கூடும்... தான்தோன்றித் தனமாக அராஜக போக்கை கையிலெடுத்து ஆணவத்தில் ஆடியதற்கு இதெல்லாம் தேவை தான் என மக்களின் கூட்டு மனசாட்சி மம்தாவுக்கு ஆதரவாக நிற்கிறது.சாது மிரண்டாலே காடு தாங்காது, பாஜக வினர் வம்பு வளர்ப்பதோ வங்கத்தின் பிராந்திய சக்திகளிடம். தாங்குவார்களா?  மையம் தேசியம் எனும் பெயரில் மண்ணின் மைந்தர்களை அடக்கி ஒடுக்க நினைத்தால் இது தான் நடக்கும் போல். 

மேற்கு வங்காளத்தில் திரிணமூல் கட்சி யினர் பாஜக வினரை தாக்கிக் கொன்று குவித்ததால் கண்டனங்களையும் அனுதாங்களையும் மட்டுமே தெரிவிக்க முடியும். 

கல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடக்கும் தொடர்ச்சியான வன்முறைகளைக் கண்டித்து மகாத்மா காந்தி சிலை முன் அறவழிப் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரூபா கங்குலி மற்றும் மேற்கு வங்க மாநில மகளிரணித் தலைவி அக்னிமித்ரா பால் ஆகியோரை  முன்னறிவிப்பு ஏதுமின்றி கொல்கத்தா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் வாழ்த்து இப்போது போராட்டம். யாராயினும் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசியல் நடத்த வேண்டும்.பிரதமர் அலுவலகம்

முதல்வராக பதவியேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தா அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த