முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் நாளை பதவியேற்கவுள்ள திமுக புதிய அமைச்சரவை



தமிழகத்தில் நாளை பதவியேற்கவுள்ள





































திமுக அமைச்சரவைப் பட்டியல்                 எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழக முதலமைச்சராக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். கொரோனா பரவல் காரணமாக நாளை காலை ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் எளிமையாக  பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

முதல்வராக பதவி ஏற்கும் திமுக தலைவருடன் 34 பேர் தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். அவர்களின் துறைகளும் அறிவிக்கப்படப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் முக்குலத்தோருக்கு 4  கவுண்டருக்கு 4 வன்னியர் மற்றும் நாயுடு தலா 3 யாதவர் மற்றும் இஸ்லாமியர் தலா 2 என பல சமூகத்திற்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

மண்டல வாரியாக பிரதிநிதித்துவம்

இதில் மண்டல வாரியாக கிட்டதட்ட அனைத்து மண்டலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தே உருவாக்கப்பட்டுள்ளது.                        தமிழக அமைச்சரவையில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 பேர், தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை கோயமுத்தூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை.

காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில்

தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 18 தொகுதிகளில் திமுக 15 தொகுதிகள் வென்றிருந்தது. இருப்பினும், இந்த பகுதியிலிருந்தும் மேலும் தேனி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் யாருக்கும் வாய்ப்புத் தரப்படவில்லை.

இந்த அமைச்சரவையில், கடந்த முறை திமுக அரசில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 15 புதுமுகங்களுக்கும் இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

திமுக அமைச்சரவை சமூக ரீதியாக  பட்டியல் திரு

மு.க.ஸ்டாலின் , முதல்வர் 

கொங்கு வேளாள கவுண்டர்கள் :(04)

1.சக்கரபாணி , உணவுத்துறை

2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை

3.வெள்ளாக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை

4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை முக்குலத்தோர்கள் : (04)

1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை

2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை

3.மகேஷ் பொய்யா மொழி , பள்ளிக்கல்வி துறை

4) தங்கம் தென்னரசு , தொழில்துறை

வன்னியர்கள் : (03)

1.துரைமுருகன் , நீர்வளத்துறை

2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை

3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

நாயுடு : (03)

1.வேலு , பொதுப்பணித்துறை

2.காந்தி , கைத்தறித்துறை 

3.சேகர்பாபு , அறநிலையத்துறை

யாதவர்கள் : (02)

1.இராஜகண்ணப்பன் , போக்குவரத்து துறை

2.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி துறை

இஸ்லாமியர்கள்: (02)

1.நாசர் , பால்வளத்துறை

2.மஸ்தான் , சிறுபான்மையினர் துறை

கிறித்தவ நாடார்கள் : (02)

1.கீதா ஜீவன் , சமுக நலத்துறை

2.மனோ தங்கராஜ் , தகவல் தொழில்நுட்ப துறை

ரெட்டியார்கள் : (02)

1.நேரு , நகர்புற வளர்ச்சி துறை

2.இராமச்சந்திரன் , வருவாய்த்துறை

இந்து நாடார் : (01)

1.அனிதா ராதாகிருஷ்ணன் , மீன்வளத்துறை

துளுவ வேளாளர் : (01)

1.பொன்முடி , உயர்கல்வித்துறை

நகரத்தார் : (01)

1.இரகுபதி , சட்டத்துறை

செங்குந்தர் : (01)

1.அன்பரசன் , ஊரக தொழிற்துறை

படுகர் : (01)

1.இராமச்சந்திரன் , வனத்துறை

சைவ வேளாளர் : (01)

1.தியாகராஜன் , நிதித்துறை

முத்தரையர் : (01)

1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை

மீனவர் : (01)

1.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை

தேவேந்திர குல வேளாளர் : (01)

1.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை

ஆதிதிராவிடர் : (01)

1.கணேசன் , தொழிற்துறை

அருந்ததியர் : (01)

1.மதிவேந்தன் , சுற்றுலாத்துறை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.