முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் நாளை பதவியேற்கவுள்ள திமுக புதிய அமைச்சரவை



தமிழகத்தில் நாளை பதவியேற்கவுள்ள





































திமுக அமைச்சரவைப் பட்டியல்                 எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழக முதலமைச்சராக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். கொரோனா பரவல் காரணமாக நாளை காலை ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் எளிமையாக  பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

முதல்வராக பதவி ஏற்கும் திமுக தலைவருடன் 34 பேர் தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். அவர்களின் துறைகளும் அறிவிக்கப்படப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் முக்குலத்தோருக்கு 4  கவுண்டருக்கு 4 வன்னியர் மற்றும் நாயுடு தலா 3 யாதவர் மற்றும் இஸ்லாமியர் தலா 2 என பல சமூகத்திற்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

மண்டல வாரியாக பிரதிநிதித்துவம்

இதில் மண்டல வாரியாக கிட்டதட்ட அனைத்து மண்டலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தே உருவாக்கப்பட்டுள்ளது.                        தமிழக அமைச்சரவையில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 பேர், தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை கோயமுத்தூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை.

காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில்

தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 18 தொகுதிகளில் திமுக 15 தொகுதிகள் வென்றிருந்தது. இருப்பினும், இந்த பகுதியிலிருந்தும் மேலும் தேனி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் யாருக்கும் வாய்ப்புத் தரப்படவில்லை.

இந்த அமைச்சரவையில், கடந்த முறை திமுக அரசில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 15 புதுமுகங்களுக்கும் இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

திமுக அமைச்சரவை சமூக ரீதியாக  பட்டியல் திரு

மு.க.ஸ்டாலின் , முதல்வர் 

கொங்கு வேளாள கவுண்டர்கள் :(04)

1.சக்கரபாணி , உணவுத்துறை

2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை

3.வெள்ளாக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை

4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை முக்குலத்தோர்கள் : (04)

1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை

2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை

3.மகேஷ் பொய்யா மொழி , பள்ளிக்கல்வி துறை

4) தங்கம் தென்னரசு , தொழில்துறை

வன்னியர்கள் : (03)

1.துரைமுருகன் , நீர்வளத்துறை

2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை

3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

நாயுடு : (03)

1.வேலு , பொதுப்பணித்துறை

2.காந்தி , கைத்தறித்துறை 

3.சேகர்பாபு , அறநிலையத்துறை

யாதவர்கள் : (02)

1.இராஜகண்ணப்பன் , போக்குவரத்து துறை

2.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி துறை

இஸ்லாமியர்கள்: (02)

1.நாசர் , பால்வளத்துறை

2.மஸ்தான் , சிறுபான்மையினர் துறை

கிறித்தவ நாடார்கள் : (02)

1.கீதா ஜீவன் , சமுக நலத்துறை

2.மனோ தங்கராஜ் , தகவல் தொழில்நுட்ப துறை

ரெட்டியார்கள் : (02)

1.நேரு , நகர்புற வளர்ச்சி துறை

2.இராமச்சந்திரன் , வருவாய்த்துறை

இந்து நாடார் : (01)

1.அனிதா ராதாகிருஷ்ணன் , மீன்வளத்துறை

துளுவ வேளாளர் : (01)

1.பொன்முடி , உயர்கல்வித்துறை

நகரத்தார் : (01)

1.இரகுபதி , சட்டத்துறை

செங்குந்தர் : (01)

1.அன்பரசன் , ஊரக தொழிற்துறை

படுகர் : (01)

1.இராமச்சந்திரன் , வனத்துறை

சைவ வேளாளர் : (01)

1.தியாகராஜன் , நிதித்துறை

முத்தரையர் : (01)

1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை

மீனவர் : (01)

1.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை

தேவேந்திர குல வேளாளர் : (01)

1.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை

ஆதிதிராவிடர் : (01)

1.கணேசன் , தொழிற்துறை

அருந்ததியர் : (01)

1.மதிவேந்தன் , சுற்றுலாத்துறை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...