முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்களுக்குச் சொந்தமான 3.43 இலட்சம் ஏக்கர் நிலத்தின் விவரங்கள் மட்டுமே பதிவு மீதியுள்ள நிலங்கள் விபரம் கேட்ட உயர் நீதிமன்றம்.

இந்து சமய அரநிலைய ஆட்சித்துறை தமிழ்நாடு முழுவதுமுள்ள கிரேடு வாயிலான ஆலயங்களில் நிலம்  மற்றும் சொத்து விவரங்களைப் பதிவேற்றுகிறது. Www.hrce.tn.gov.in பதிவேற்றிய இந்து சமய அரநிலைய ஆட்சித்துறை தமிழ்நாடு முழுவதுமுள்ள கிரேடு வாயிலான ஆலயங்களில் நிலம்  மற்றும் சொத்து விவரங்களைப் பதிவேற்றுகிறது. Www.hrce.tn.gov.in பதிவேற்றிய கோவில்களுக்கு சொந்தமான 3.43 இலட்சம் ஏக்கர் நிலத்தின் விவரங்கள் உள்ளன.







1984 மற்றும் 1985 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 5.25 லட்சம் ஏக்கர் இருந்ததாகவும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான குறிப்பில் 4.78  ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறிக்கிறது என்றும் 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து 47,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலங்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோருக்கு பதிலை சமர்ப்பிப்பது தமிழ்நாடு  HR&CE துறையின் பொறுப்பாகும்.                       தமிழக கோயில்களுக்குச் சொந்தமான

47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்ற வினா இப்போது எழுகிறது.

அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. தமிழக கோயில்களுக்குச் சொந்த மான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சேலம் மாவட் டம் கன்னங்குறிச்சி ஆ.ராதா கிருஷ்ணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது

'தமிழகத்தில் தற்போது 18,000 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ளது. இதில் 40 கோயில்களில் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 இலட்சத்துக்கும் மேலுள்ளது. எஞ்சிய கோவில்களில் ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது இதனால் ஆயிரக்கணக்கான திருத்தலங்களில் ஒருகாலப் பூஜைகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே முந்தைய காலத்தில் பக்தர்கள் மற்றும் தர்மவான்கள்

பலர், தங்களின் பல ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளனர். அவை எல்லாம் அறநிலையத் துறை பணம் கொடுத்து கிரையம் வாங்கிய சொத்துக்கள் அல்ல. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பொள்ளான்டாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமிக் கவுண்டர். தனக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக வருமானத்தில் பாதியை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியப்பர், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பலகோயில்களின் பூஜைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் எண்ணப்படி அவருடைய சொத்து வருவாய் கோயில்களுக்குச் செலவிடப்பட வில்லை. மற்றும் நிலங்கள் எல்லாம் தற்போது வேறு நபர்களின் பெயர் களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவான. இதற்கு சூலூர பத்திரப்பதிவு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தமிழக அரசு கடந்த 1985 மற்றும் 56, 1966 மற்றும் 67 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்திலுள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் 2011 மற்றும் 19, 2014 மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பெட்டில் இலட்சந்து ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான 17 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோவில், விநாயகர் ஆலயம், கரிவரதராஜப்பெருமாள்  கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேன்டும் நம் கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்  கோவில்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை

நீதிபதிகள் என். கிருபாகரன், டிவி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமரவில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு கடந்த 1945 மற்றும் 1946  மற்றும்    1987 மற்றும் 1988 ஆம் ஆண்டு

களில் வெளியீடப்பட்ட அரசின் கொள்கை விவரக் குறிப்பேட்டிலுள்ள 5 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களையும், அதேபோல 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளி பிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்து விவரப் பட்டியலையும் தனித்தனியாக அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமானா பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை நாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் இந்தக் குற்றச் சாட்டு அதிர்ச்சிகரமானது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார்பதியாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில்களுக்குச் சொந்தமான நியங்களை உடனடியாக மீட்க வேண்டும்

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயமுத்தூர் மாவட்ட நில அபகரிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவாகப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசார ணையை ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கு

தள்ளி வைத்துள்ளனர், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சேலம் ஆ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, இறைபணி அர்ப்பணிக்கப்போடு குழந்தைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்காகவும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வெற்றியும் பெற்றுள் ளேன்,

கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு செயல்பட்டு வருகிறேன். அதனடிப்படையில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதைக்குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் இதைவிட அதிகமான கோவில் நிலங்கள் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசு, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்" என்றார்.

1984 மற்றும் 1985 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 5.25 லட்சம் ஏக்கர் இருந்ததாகவும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான குறிப்பில் 4.78  ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறிக்கிறது என்றும் 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து 47,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலங்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோருக்கு பதிலை சமர்ப்பிப்பது தமிழ்நாடு  HR&CE துறையின் பொறுப்பாகும்.                       தமிழக கோயில்களுக்குச் சொந்தமான

47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்ற வினா இப்போது எழுகிறது.

அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. தமிழக கோயில்களுக்குச் சொந்த மான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சேலம் மாவட் டம் கன்னங்குறிச்சி ஆ.ராதா கிருஷ்ணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது

'தமிழகத்தில் தற்போது 18,000 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ளது. இதில் 40 கோயில்களில் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 இலட்சத்துக்கும் மேலுள்ளது. எஞ்சிய கோவில்களில் ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது இதனால் ஆயிரக்கணக்கான திருத்தலங்களில் ஒருகாலப் பூஜைகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே முந்தைய காலத்தில் பக்தர்கள் மற்றும் தர்மவான்கள்

பலர், தங்களின் பல ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளனர். அவை எல்லாம் அறநிலையத் துறை பணம் கொடுத்து கிரையம் வாங்கிய சொத்துக்கள் அல்ல. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பொள்ளான்டாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமிக் கவுண்டர். தனக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக வருமானத்தில் பாதியை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியப்பர், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பலகோயில்களின் பூஜைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் எண்ணப்படி அவருடைய சொத்து வருவாய் கோயில்களுக்குச் செலவிடப்பட வில்லை. மற்றும் நிலங்கள் எல்லாம் தற்போது வேறு நபர்களின் பெயர் களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவான. இதற்கு சூலூர பத்திரப்பதிவு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தமிழக அரசு கடந்த 1985 மற்றும் 56, 1966 மற்றும் 67 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்திலுள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் 2011 மற்றும் 19, 2014 மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பெட்டில் இலட்சந்து ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான 17 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோவில், விநாயகர் ஆலயம், கரிவரதராஜப்பெருமாள்  கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேன்டும் நம் கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்  கோவில்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை

நீதிபதிகள் என். கிருபாகரன், டிவி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமரவில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு கடந்த 1945 மற்றும் 1946  மற்றும்    1987 மற்றும் 1988 ஆம் ஆண்டு









களில் வெளியீடப்பட்ட அரசின் கொள்கை விவரக் குறிப்பேட்டிலுள்ள 5 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களையும், அதேபோல 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளி பிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்து விவரப் பட்டியலையும் தனித்தனியாக அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமானா பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை நாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் இந்தக் குற்றச் சாட்டு அதிர்ச்சிகரமானது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார்பதியாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில்களுக்குச் சொந்தமான நியங்களை உடனடியாக மீட்க வேண்டும்

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயமுத்தூர் மாவட்ட நில அபகரிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவாகப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசார ணையை ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கு

தள்ளி வைத்துள்ளனர், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சேலம் ஆ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, இறைபணி அர்ப்பணிக்கப்போடு குழந்தைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்காகவும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வெற்றியும் பெற்றுள் ளேன்,

கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு செயல்பட்டு வருகிறேன். அதனடிப்படையில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதைக்குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் இதைவிட அதிகமான கோவில் நிலங்கள் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசு, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்" என்றார்.2021 ஜூன் மாதம் 7,ஆம் தேதியன்று, சென்னை உயர்நீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு, 224 பக்கங்கள் கொண்டுள்ள 75 சத்துக்களுடன் உள்ள உத்தரவுகளுடன் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு, கோவில்கள் பாதுகாப்பும் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் பல அம்சங்களைப் பற்றிய தீர்ப்பின் நகலுக்கு,  கீழ் கிளிக் செய்து காண்க : https://www.livelaw.in/pdf_upload/madras-high-court-temple-preservation-case-order-394737.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...