முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்களுக்குச் சொந்தமான 3.43 இலட்சம் ஏக்கர் நிலத்தின் விவரங்கள் மட்டுமே பதிவு மீதியுள்ள நிலங்கள் விபரம் கேட்ட உயர் நீதிமன்றம்.

இந்து சமய அரநிலைய ஆட்சித்துறை தமிழ்நாடு முழுவதுமுள்ள கிரேடு வாயிலான ஆலயங்களில் நிலம்  மற்றும் சொத்து விவரங்களைப் பதிவேற்றுகிறது. Www.hrce.tn.gov.in பதிவேற்றிய இந்து சமய அரநிலைய ஆட்சித்துறை தமிழ்நாடு முழுவதுமுள்ள கிரேடு வாயிலான ஆலயங்களில் நிலம்  மற்றும் சொத்து விவரங்களைப் பதிவேற்றுகிறது. Www.hrce.tn.gov.in பதிவேற்றிய கோவில்களுக்கு சொந்தமான 3.43 இலட்சம் ஏக்கர் நிலத்தின் விவரங்கள் உள்ளன.







1984 மற்றும் 1985 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 5.25 லட்சம் ஏக்கர் இருந்ததாகவும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான குறிப்பில் 4.78  ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறிக்கிறது என்றும் 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து 47,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலங்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோருக்கு பதிலை சமர்ப்பிப்பது தமிழ்நாடு  HR&CE துறையின் பொறுப்பாகும்.                       தமிழக கோயில்களுக்குச் சொந்தமான

47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்ற வினா இப்போது எழுகிறது.

அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. தமிழக கோயில்களுக்குச் சொந்த மான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சேலம் மாவட் டம் கன்னங்குறிச்சி ஆ.ராதா கிருஷ்ணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது

'தமிழகத்தில் தற்போது 18,000 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ளது. இதில் 40 கோயில்களில் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 இலட்சத்துக்கும் மேலுள்ளது. எஞ்சிய கோவில்களில் ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது இதனால் ஆயிரக்கணக்கான திருத்தலங்களில் ஒருகாலப் பூஜைகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே முந்தைய காலத்தில் பக்தர்கள் மற்றும் தர்மவான்கள்

பலர், தங்களின் பல ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளனர். அவை எல்லாம் அறநிலையத் துறை பணம் கொடுத்து கிரையம் வாங்கிய சொத்துக்கள் அல்ல. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பொள்ளான்டாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமிக் கவுண்டர். தனக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக வருமானத்தில் பாதியை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியப்பர், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பலகோயில்களின் பூஜைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் எண்ணப்படி அவருடைய சொத்து வருவாய் கோயில்களுக்குச் செலவிடப்பட வில்லை. மற்றும் நிலங்கள் எல்லாம் தற்போது வேறு நபர்களின் பெயர் களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவான. இதற்கு சூலூர பத்திரப்பதிவு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தமிழக அரசு கடந்த 1985 மற்றும் 56, 1966 மற்றும் 67 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்திலுள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் 2011 மற்றும் 19, 2014 மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பெட்டில் இலட்சந்து ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான 17 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோவில், விநாயகர் ஆலயம், கரிவரதராஜப்பெருமாள்  கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேன்டும் நம் கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்  கோவில்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை

நீதிபதிகள் என். கிருபாகரன், டிவி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமரவில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு கடந்த 1945 மற்றும் 1946  மற்றும்    1987 மற்றும் 1988 ஆம் ஆண்டு

களில் வெளியீடப்பட்ட அரசின் கொள்கை விவரக் குறிப்பேட்டிலுள்ள 5 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களையும், அதேபோல 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளி பிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்து விவரப் பட்டியலையும் தனித்தனியாக அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமானா பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை நாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் இந்தக் குற்றச் சாட்டு அதிர்ச்சிகரமானது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார்பதியாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில்களுக்குச் சொந்தமான நியங்களை உடனடியாக மீட்க வேண்டும்

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயமுத்தூர் மாவட்ட நில அபகரிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவாகப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசார ணையை ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கு

தள்ளி வைத்துள்ளனர், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சேலம் ஆ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, இறைபணி அர்ப்பணிக்கப்போடு குழந்தைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்காகவும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வெற்றியும் பெற்றுள் ளேன்,

கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு செயல்பட்டு வருகிறேன். அதனடிப்படையில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதைக்குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் இதைவிட அதிகமான கோவில் நிலங்கள் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசு, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்" என்றார்.

1984 மற்றும் 1985 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 5.25 லட்சம் ஏக்கர் இருந்ததாகவும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான குறிப்பில் 4.78  ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறிக்கிறது என்றும் 1984 மற்றும் 1985 ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பிலிருந்து 47,000 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலங்களுக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் டி.வி.தமிழ்செல்வி ஆகியோருக்கு பதிலை சமர்ப்பிப்பது தமிழ்நாடு  HR&CE துறையின் பொறுப்பாகும்.                       தமிழக கோயில்களுக்குச் சொந்தமான

47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்ற வினா இப்போது எழுகிறது.

அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு. தமிழக கோயில்களுக்குச் சொந்த மான 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

சேலம் மாவட் டம் கன்னங்குறிச்சி ஆ.ராதா கிருஷ்ணன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது

'தமிழகத்தில் தற்போது 18,000 கோவில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ளது. இதில் 40 கோயில்களில் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 இலட்சத்துக்கும் மேலுள்ளது. எஞ்சிய கோவில்களில் ஆண்டு வருமானம் பத்தாயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது இதனால் ஆயிரக்கணக்கான திருத்தலங்களில் ஒருகாலப் பூஜைகள் மட்டுமே நடத்தப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டே முந்தைய காலத்தில் பக்தர்கள் மற்றும் தர்மவான்கள்

பலர், தங்களின் பல ஏக்கர் நிலங்களை கோவில்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளனர். அவை எல்லாம் அறநிலையத் துறை பணம் கொடுத்து கிரையம் வாங்கிய சொத்துக்கள் அல்ல. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பொள்ளான்டாம்பாளையத்தைச் சேர்ந்த நாராயணசாமிக் கவுண்டர். தனக்குச் சொந்தமான சொத்துகள் மூலமாக வருமானத்தில் பாதியை திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்திலுள்ள அவிநாசியப்பர், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட பலகோயில்களின் பூஜைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என குறிப் பிட்டுள்ளார்.

ஆனால் அவரின் எண்ணப்படி அவருடைய சொத்து வருவாய் கோயில்களுக்குச் செலவிடப்பட வில்லை. மற்றும் நிலங்கள் எல்லாம் தற்போது வேறு நபர்களின் பெயர் களுக்கு சட்டவிரோதமாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவான. இதற்கு சூலூர பத்திரப்பதிவு சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும், தமிழக அரசு கடந்த 1985 மற்றும் 56, 1966 மற்றும் 67 ஆம் ஆண்டுகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தமிழகத்திலுள்ள கோயில்களுக்குச் சொந்தமாக 5 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் 2011 மற்றும் 19, 2014 மற்றும் 20 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள கொள்கை விளக்கக் குறிப்பெட்டில் இலட்சந்து ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாயமான 17 ஆயிரம் ஏக்கர் நிலம் இப்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும்.

கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோவில், விநாயகர் ஆலயம், கரிவரதராஜப்பெருமாள்  கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேன்டும் நம் கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்  கோவில்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை

நீதிபதிகள் என். கிருபாகரன், டிவி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமரவில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழக அரசு கடந்த 1945 மற்றும் 1946  மற்றும்    1987 மற்றும் 1988 ஆம் ஆண்டு









களில் வெளியீடப்பட்ட அரசின் கொள்கை விவரக் குறிப்பேட்டிலுள்ள 5 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் விவரங்களையும், அதேபோல 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வெளி பிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் உள்ள 4 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களின் சொத்து விவரப் பட்டியலையும் தனித்தனியாக அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் மாயமானா பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் எங்கே என்பது குறித்தும் அறிக்கை நாக்கல் செய்ய வேண்டும்.

மனுதாரரின் இந்தக் குற்றச் சாட்டு அதிர்ச்சிகரமானது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்தத் தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார்பதியாளர் உரிய விளக்கமளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில்களுக்குச் சொந்தமான நியங்களை உடனடியாக மீட்க வேண்டும்

இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், கோயமுத்தூர் மாவட்ட நில அபகரிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் விரிவாகப் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு விசார ணையை ஜூலை மாதம் 5 ஆம் தேதிக்கு

தள்ளி வைத்துள்ளனர், இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள சேலம் ஆ.ராதாகிருஷ்ணன் கூறும் போது, இறைபணி அர்ப்பணிக்கப்போடு குழந்தைகள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு போன்றவற்றுக்காகவும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வெற்றியும் பெற்றுள் ளேன்,

கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு செயல்பட்டு வருகிறேன். அதனடிப்படையில் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளதைக்குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் இதைவிட அதிகமான கோவில் நிலங்கள் தமிழகத்தில் சூறையாடப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளன. அவற்றை மீட்க தமிழக அரசு, அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும்" என்றார்.2021 ஜூன் மாதம் 7,ஆம் தேதியன்று, சென்னை உயர்நீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு, 224 பக்கங்கள் கொண்டுள்ள 75 சத்துக்களுடன் உள்ள உத்தரவுகளுடன் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு, கோவில்கள் பாதுகாப்பும் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் பல அம்சங்களைப் பற்றிய தீர்ப்பின் நகலுக்கு,  கீழ் கிளிக் செய்து காண்க : https://www.livelaw.in/pdf_upload/madras-high-court-temple-preservation-case-order-394737.pdf

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த