முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெள்ளாட்டுப் பண்ணையும் விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார உயர்வும்.தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,


செய்தியாளர்:- எஸ்.மணிகண்டன்,    நாகபட்டினம். 
                        வெள்ளாட்டுப் பண்ணையும் விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார உயர்வும்... கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சா





வூர் இணைய வழியில் நடத்தும் கால்நடை பண்ணையாளர்களுக்கு வெள்ளாடு பண்ணை முறை வளர்ச்சி.

மாமிச பிரியர்களால் பெரிதும் விரும்பப்படுவது வெள்ளாட்டிறைச்சி என்றால் அது மிகையல்ல. சந்தையில் ஒரு கிலோ வெள்ளாட்டிறைச்சியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதை அறிவோம். இந்த சூழ்நிலை இளைய தலைமுறை தொழில் முனைவோர்களை வெள்ளாட்டுப் பண்ணையம் நோக்கி ஈர்க்கிறது. அவர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இணையவழி சந்திப்பு ஒன்றை கூகுள் வழியாக நிகழ்த்தப்படவுள்ளது

தலைப்பு: வெள்ளாட்டுப் பண்ணையம் தொழில் முனைவோர்கள்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்

சந்திப்பு நாள்: 11.06.2021. நேரம்: காலை 11 மணி முதல் 12 மணி வரை

சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/sdu-ojmv-erb

சந்திப்பிற்கான குறியீடு: 28317

தொழில் முனைவோர்கள் அனைவரும் இணையவழி சந்திப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

மேலும் தொடர்புக்கு: தொலைபேசி; 9566082013 ஆகும்.                ஆடுகளில் இரு வகைகள். செம்மறியாடு வகை ஆண்டுக்கு 1 முறை, 1 குட்டி மட்டுமே ஈனும். ஆனால் வேகமாக வளரும், விரைவில் அதிக எடை உடையதாகவும்.

வெள்ளாடுகள் ஆண்டுக்கு 2 முறை, ஓவ்வொரு ஆடும் 2 குட்டிகளை ஈனும். இதில் முதலில் ஈன்ற குட்டி அடுத்த 6 மாதங்களில் கருத்தரித்து குட்டி ஈனும். இவ்வாறு நாம் குறைந்தபட்சம் கணக்கிட்டால் 1 வெள்ளாட்டின் மூலம் ஆண்டுக்கு 6 குட்டிகள் வரை கிடைக்கும்.

பண்ணையில் 500 ஆடுகளை வளர்த்து குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3000 ஆடுகள் வரை  கிடைக்க வாய்ப்புள்ளது. ஓர் ஆடு சராசரியாக 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். ஆடுகளை எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்வதில்லை. எடையின் அடிப்படையில் விற்பனை செய்ய.

கிலோ ரூபாய் .300 என விலை நிர்ணயித்தால். ஓரு ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை. அப்படியென்றால் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் ஓராண்டில் 3 ஆயிரம் ஆடுகள் கிடைக்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாக ஆண்டொன்றுக்கு ரூபாய்.4 ஆயிரம் என விற்பனை செய்தால் கூட ஆண்டுக்கு ரூபாய். 1 கோடி முதல் ஓன்றகால் கோடி வரை வருமானம்.

இதில், தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு உழைப்பு அனைத்தயும் கழித்துப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் ரூபாய் .75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை தாராளமாக வருவாய்.குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலம் வேண்டும், தரமான ஆட்டுக்குட்டிகளை வாங்கி, முறையாகப் பராமரித்தால் எண்ணிய லாபத்தை ஈட்ட முடியும்.

ஆடுகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கடலை உமி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துப் பொருள்களை வாங்கி, இவற்றை இயந்திரத்தில் அரைத்து ஆடுகளுக்கு வழங்குகின்றனர்.  நிலத்தில் ஆடுகளுக்காக மேய்ச்சல் நிலங்களில் தரமான  வகை புல் ரகங்களை வளர்த்து வர.

இவற்றை வாரத்தின்  நாள்களுக்கேற்றவாறு பிரித்து ஆடுகளை ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு பகுதியில் மேய விடுதல்.

கருத்தறித்த ஆடுகளை, மற்ற ஆடுகளில் இருந்து தனியாக பிரித்து அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவது. இதேபோல, குட்டி ஈன்ற ஆடுகளையும், அதன் குட்டிகளையும் தனித்தனியாக பிரித்து வைத்து பராமரித்தல். முறையான கால இடைவெளியில் அவற்றுக்கு தடுப்பூசி போன்றவை அளிப்பதால்  பண்ணையிலுள்ள ஆடுகள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும். 

ஆடுகள் சுகாதாரமான முறையில் வாழ, அவற்றின் கூண்டுகளை தரையில் இருந்து 6 அடி உயரத்தில் இரும்புச் சட்டங்கள் அமைத்து, அதில் யூக்ளிப்டஸ் எனும் மலைப் பகுதிகளில் வளரும் தைல மரங்களைக் கொண்டு, மரச்சட்டங்களை தரைத்தளமாக அரை அங்குல இடைவெளியில் அமைத்ததன் மூலம் ஆடுகளின் புழுக்கை போன்ற கழிவுகள் கீழே விழுந்துவிடும். அவற்றை சேகரித்து உரமாக பயன்படுத்தலாம். ஆடுகளும் நல்ல காற்றோட்டமான, சுகாதாரமான சூழலில் வசிக்க இயலும். ஆடு வளர்ப்பே நல்ல லாபம் தரும்  பிரதான தொழிலாகும். விவசாயிகள் விவசாயத்தை மட்டும் சார்ந்திருக்காமல், தங்களிடம் உள்ள நிலம் மற்றும் மூலதனத்தைப் பொறுத்து, ஆடு, வளர்ப்பு போன்ற தொழில்களிலும் ஈடுடவேண்டும் என மற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்த, ஆடு வளர்ப்பது குறித்து இணைய வகுப்புகளும்  நடத்தப்படும் இவ்வகுப்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து மற்றவர்களையும் இத்தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.

விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருள்களுக்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பதால், 5 ஏக்கர் நல்ல நீர் வசதியுள்ள நிலம் மட்டும் இருந்தால் போதும், விவசாயி, யாரையும் எதிர்பார்த்து வாழத் தேவையில்லை, தற்சார்புடன் வாழலாம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த