முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுச்சேரி யூனியன் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே உடன்பாடு புதிய மந்திரிகள் விரைவில் பதவியேற்பு.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தலில் மொத்தம்  30 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் மே மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும, பாரதிய ஜனதா கட்சி 6 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 16 இடங்களை இந்தக் கூட்டணி பெற்றிருந்தது. இதனால் வெற்றி பெற்ற அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோரியதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமியுடன் பாஜக தலைவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதில், அமைச்சரவை பதவி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு கட்சிகளும் பேசிக் கொண்டபின் பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதுச்சேரி யூனியன் முதலமைச்சராக மே மாதம் 7ஆம் தேதி என்.ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்றார்.

அதைத் தொடர்ந்து, முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா தொற்று காரணமாக சென்னையில்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நலமுடன் திரும்பியவர் தனிமையில் இருந்தார். இதனால் அமைச்சரவை விரிவாக்கப் பணிகள் தள்ளிப்போன.

நிலையில், பாஜகவைச் சேர்ந்த மூவர் நியமண எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் புதுச்சேரி சட்டமன்றத்தில் என்.ஆர்.காங்கிரசை விட பாஜகவின் பலம் 12 ஆக உயர்ந்தது. மே மாதம் 26 ஆம் தேதி புதிய எம்.எல்.ஏ.க் கள் பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் பதவிகள் குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது துணை முதலமைச்சர் உள்ளிட்ட 3 அமைச்சர் பதவிகளும் மற்றும் சபாநாயகர் பதவியும் கேட்டு வந்தது.

புதுச்சேரியில் துணை முதலமைச்சர் பதவி என்பது இதுவரை இல்லாத ஒன்று, முதலமைச்சர் உள்பட 6 அமைச்சர்கள் கொண்ட சட்டமன்றத்தில், பாஜகவுக்கு சமமான இடம் கொடுக் முதல்வர் என்.ரங்கசாமி தயக்கம் காட்டியதால் இந்தக் கோரிக்கையில் பாஜக விடாப்பிடியாக இருந்தது. இதனால், அமைச்சரவை விரிவாக்கமும் தள்ளிப்போனது.

தற்போது மேலிட அழைப்பின் பேரில் பாஜக தலைவர்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லிக்குச் சென்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர்.

இந நிலையில், முதல்வர் என்.ரங்கசாமியுடன் அமைச்சரவை பதவி இடங்கள் பகிர்ந்து கொள்வது குறித்து டெல்லி மேலிடத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே உடன்பாடு










எட்டப்பட்டு. அதன்படி சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவிக்கான இடங்களை பாஜகவுக்கு விட்டுத்தர முதல்வர் என்.ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அதே சமயம் துணை முதலமைச்சர் பதவியை கேட்டபதை பாஜக கைவிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்து

இதனைத் தொடர்ந்து, பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி மற்றும் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் இன்று புதுச்சேரி வரவுள்ளனர். அவர்கள், முதலமைச்சர் என். ரங்கசாமியைச் சந்தித்து சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர்களுக்கான பட்டியலை அளிக்க உள்ளதால் ஜூன் 7 ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தலும், ஜூன் 14 ஆம் தேதி பாஜகவின் 2 அமைச்சர்கள், மற்றும் என்.ஆர்.காங்கிரசின் 3 அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்