பிரதமர் அலுவலகம் கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் இன்று உரையாற்றுகிறார்
கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 5ம் தேதி மாலை 3 மணிக்கு உரையாற்றுகிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுவார்’’ என தெரிவித்துள்ளது.
கருத்துகள்