முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல கோடி ரூபாய் இறக்குமதி கார் சில லட்சங்கள் வரியாக கட்டுவதில் இருந்து விலக்கு கேட்பது ஏன்

வெளிநாட்டிலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி கட்டுவதில் தனக்கு விலக்கு அளிக்குமாறு கோர்ட்டை கேட்டிருந்தார் நடிகர் விஜய். நீதிமன்றம் கடிந்து கொண்டது.

கடைசியில் தன்னுடைய நேரத்தை வீண் அடித்ததற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கட்டாயம் வரியையும் செலுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது எத்தனையோ கோடி ரூபாய் கொடுத்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி பண்ணும்போது சில லட்சங்கள் வரியாக கட்டுவதில் இருந்து விலக்கு கேட்பது ஏன்? நடிகர் விஜய் விவகாரத்தில் நீதிமன்றம் கூறியுள்ள முக்கிய விவரங்களை  ஊடகமன்றம் பேசு பொருளாக்கியிருக்க வேண்டும். 

தமிழ்நாடு தானி இயங்கிகளின் நுழைவு வரிச் சட்டம் 1990-ன் படி 2012 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரி உண்டா இல்லையா?

கலால் மற்றும் சுங்க வரி என்பது வேறு, தமிழ்நாடு நுழைவு வரி என்ற சட்ட நுணுக்கங்கள் பேசப்பட்டிருக்க வேண்டும்.

2012 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த வழக்கு  2021 ஆம் ஆண்டில் விசாரணைக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகாலத் தாமதம்

 உயர்நீதிமன்றத்தில் 2012 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்த பின்னர் அந்தக் காரை நடிகர் விஜய் பயன்படுத்தினாரா இல்லையா?

அதற்கு உரிய தண்டனை என்ன?

நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்கிற்கு எத்தனை மாதங்கள், ஆண்டுகள் என்று உரிமையியல் சட்டம் வகுத்துள்ளது.

நடிகர் விஜய் ஒரு இந்திய குடிமகன். அவர் ஏன் தன்னை நடிகர் என்று சொல்ல வேண்டும்? இந்திய அரசியலமைப்புச் சட்டம் 226 பிரிவு குடிமகன் என்று தானே சொல்கிறது. அவர் என்ன வேலை செய்கிறார் என்று குறிப்பிட வேண்டும் என்று சொல்கிறதா?

இந்த வழக்கில் சுங்க வரி, கலால் வரி வந்த பின்னர், தமிழ்நாடு நுழைவு வரி வசூலிக்கலாமா இல்லையா என்று தான் உரையாடப் பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து 1 இலட்சம் அபராதம் என்பதும், அதனை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்பதும் தன்புகழ் ஈர்ப்பு தீர்ப்புகளே. 

9 ஆண்டுகள் கால தாமதத்திற்கு நீதித்துறைக்கு என்ன அபராதம் வழங்கப்பட்டது?

அதை விட கொடுமை ஒரு தொலைக்காட்சி நடிகர்கள் வரி கட்டத் தயங்குவது ஏன் என்று விவாதம் செய்வது என்பது தான்?

100 கோடி, 150 கோடி என்று நடிகர்கள் சம்பளம் வாங்குவதைப் பற்றி எழுதும் ஊடகங்கள் ஏன் திரைத்துறை வரி மோசடி எப்படி நடக்கிறது என்று நிகழ்ச்சி நடத்துவதில்லை. காரணம் விளம்பரங்கள்

நடிக்க வந்த உடன் கோடிகளில் புரளும் நடிகர்கள் பற்றி பேசும் ஊடகம் து




ணை நடிகர்கள் கஞ்சிக்கு இல்லாமல் தவிப்பதை, திரைத் துறையில் உள்ள அவலங்கள் பற்றி ஏன் நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை?இந்த காரில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 258 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த கார் லிட்டருக்கு 14.69 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ரூ.50 லட்சம் விலை மதிப்பு கொண்டது.பிஎம்டபிள்யூ பிரியரான நடிகர் விஜய்யிடம் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் காரும் உள்ளது. இந்த காரையும் அதிகம் பயன்படுத்துகிறார்.பார்ப்பதற்கு ஸ்விஃப்ட் போலவே காட்சியளித்தாலும், இந்த காரில் அதிக சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 184 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் இந்த எஞ்சின் வழங்கும். கச்சிதமான இந்த காரின் செயல்திறன் விஜய்யை வியக்க வைத்திருக்கிறது.ஜில்லா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஒருநாள் திடீரென இந்த காரில் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் விஜய். மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு இந்த காரில்தான் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த