முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ரேகா சர்மாவின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு


தேசிய மகளிர் ஆணைய சட்டம், 1990 (1990-ன் 20) படி, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக 2021 ஆகஸ்ட் 7 முதல் இன்னுமொரு மூன்று வருடங்களுக்கோ அல்லது 65 வயது ஆகும் வரையோ அல்லது மேற்கொண்டு உத்தரவுகள் வரும் வரையோ இவற்றில் எது முன்னதாக நடக்கிறதோ அது வரை,  திருமதி ரேகா சர்மாவை அரசு நியமிக்கிறது.

ரேகா சர்மா இந்தியாவில் தேசிய மகளிர் ஆணையத்தின் தற்போதைய தலைவராவார்


1964 ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநில தேராதூன் டி.ஏ.வி கல்லூரியில் அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரத்தில் பட்டயப் படிப்பும் முடித்தவர்.

ஆகஸ்ட் மாதம் 2015 ஆம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன் ஹரியானாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், ஊடகப் பிரிவு பொறுப்பாளராக இருந்து  ஹரியானா அரசின் மாவட்ட நுகர்வோர் மற்றும் நிவாரண மன்றத்தின் உறுப்பினராக இருந்தார்.


தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக, பெண்கள் மற்றும் கட்சியின் உரிமைக்குக் குரல் கொடுக்கும் ஆதரவாளராக இருக்கிறார். இவர் தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் அச்சுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகத் தேவாலயங்களில் ஒப்புதல் வாக்குமூலத்தை இரத்து செய்யுமாறு கூறியதால் சர்ச்சைக்குரியவரானார். கேரள மாநில இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கை பதிவுச் செய்யக் காரணமானார். ஆனால் கேரள அரசு இது கட்சி தொடர்பான விஷயம் என்பதால் கேரள மாநில மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்றது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைத் தேசிய மகளிர் ஆணையம் பதிவுசெய்ய வலியுறுத்தியது.


தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும், தலைவராகவும், சர்மா மனநல நிறுவனங்கள், சிறைச்சாலைகள் மற்றும் காவலில் உள்ள வீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். பெண் கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என வாதிட்டார். பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார்களை இவர் விசாரிக்கிறார். வெளிநாடுகளில் வசிக்கும் கணவர்களால் கைவிடப்பட்ட இந்தியப் பெண்கள், குழந்தைக் காவல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் உள்ள பெண் தொழிலாளர்கள் குறித்து கவலை தெரிவித்து அவர்கள் வாழ்வு ஏற்றம் பெறத் திட்டங்களை வகுக்கிறார். அரசியலில் நுழையப் பெண்களை ஊக்கப்படுத்தும் இவர், முன்மொழியப்பட்ட ஒதுக்கீடு முறை குறித்து கவலையினை வெளிப்படுத்தியுள்ளார்.

 நாடு முழுவதும் மகளிர் மக்கள் சன்வைஸ்/பொது விசாரணைகளுக்குத் தலைமை தாங்கினார். பல புகார்களைக் கேட்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினருக்கான பயிற்சி மற்றும் உணர்திறன் திட்டங்களைச் சர்மா ஆதரிக்கிறார்.மேலும் காவலருக்கு எதிரான புகார்களையும் விசாரிக்கிறார். தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் கலந்து கொள்ளாத காவல்துறையினருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரங்களையும் இவர் அரசிடம் கோரியுள்ளார். இராணுவ அதிகாரியை மணந்தவர், இராணுவ வீரர்களின் துணைவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் குழந்தைகளுக்கான குடும்ப நலத் திட்டங்களை ஊக்குவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த