முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.


கோயமுத்தூரிலுள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட பி.அன்பரசன், பி. சந்திரசேகர், உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




கோயமுத்தூர் மாநகராட்சித் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ரூபாய். 346 கோடி ஊழல் செய்துள்ளதாகப் புகார்.திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதியின் கொடுத்த ஊழல் புகாரில் உயர்நீதிமன்ற சட்ட வழிகாட்டுதல் வழியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 09 ஆகஸ்ட் 2021 ஆம் தேதியில் எஸ்.பி.வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதில்







 புகார் பதிவில் கூறப்பட்டதாவது: 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்பி வேலுமணி பொறுப்பேற்று. இவரது நிர்வாகத்தின் கீழ் வரும் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆகியவற்றில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாகத் தர அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளார். இதேபோல் கோயமுத்தூர் மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்குத் தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்.


ரூபாய் 464 கோடி முறைகேடுகள்

2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346,81 கோடி மதிப்பிலான கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளார்.







தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மைச் சட்டம் 1998 ன் படி இது தவறாகும். 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒப்பந்தங்கள் விதிப்படியும் தவறாகும். இந்த விவகாரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் கூறப்பட்டிருந்ததன் 







பேரில் எஸ்பி வேலுமணியுடன், பி.அன்பரசன், கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், , கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்திர பிரகாஷ், , கேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பங்குதாரர் சந்திரசேகர், எஸ்பி பில்டர்ஸ் நிறுவனர் முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏக டெக் மெசினரி காம்பணன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட், கான்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமலி குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ், ஆலயம் பவுண்டேசன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ், ரத்னா லக்ஷமி ஹோட்டல்ஸ் பி லிமிடெட், ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ், ஏசூர் இஎஸ பிஇ இன்ப்ரா , கு ராஜன் உள்பட 17 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.








இதனிடையே நேற்று எஸ்பி வேலுமணி உள்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில்,இன்று காலை சென்னை, கோயமுத்தூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில்  ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கில் ஆதாரங்கள் சிக்கிய விபரம் சோதனையின் முடிவில் தெரியவரும். அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இவர் நாளாம்கட்டத் தலைவராகத் தான் இருந்தார். அவர் மரணமடைந்த பின்னர் அப் பகுதியில் முன்னால் அமைச்சர் செ.மா.வேலுச்சாமியை பின் தள்ளி வசதி படைத்த உயர் தட்டு மக்களின்  சாமியார் ஜக்கி வாசுதேவ் ஆதரவுடன்  முக்கியத் தலைவராக மாறியவர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான இந்த நடவடிக்கை காலதாமதமாக எடுக்கப்பட்ட போதும் எப்போதோ எதிர்பார்க்கப்பட்டது தான.2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சியில் ரூபாய். 464.02 கோடியும், அதே காலகட்டத்தில் கோயமுத்தூர் மாநகராட்சியில் ரூபாயா.346.81 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  வழங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டாகும் இதுபோல பல இனிமேல் வரும்.                             தமிழ் நாட்டில் நிறைய  அப்பாக்கள், பிள்ளைகளுக்கு பொம்மை ஹெலிக்காப்டர் கூட வாங்கிக் கொடுக்க முடியாத கொரானா கால ஏக்கத்தைப் போக்க இவர் தன் பிள்ளைக்கு நிஜத்தில் ஹெலிக் காப்டர் வாங்கிக் கொடுத்திருக்காரு இது ஒரு குத்தமாய்யா? இவர் வீட்டில் தொண்டர்களா, அல்லது கொண்டு வந்த குண்டர்களா?

அரசியலை எத்தகைய இழி நிலைக்கு இட்டுச் சென்றது யார்?

1990-க்குப் பிறகான ஆட்சிகள் தானே 

மேற்கு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லையா அல்லது இவர்கள் மீது இனிமேல் தான் நடவடிக்கை வருமா இது நாம் கேட்கும் கேள்விகள் அல்ல மிஸ்டர் பொதுஜனமாகும்                   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்? என்ற நிலையில்.நடைபெற்ற ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிவடைந்தது.


பாதுகாப்புப் பெட்டகச் சாவி தவிர வேறு எதுவும் கைப்பற்றப்படவில்லை என ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிக்கை வழங்கியுள்ளனர்.                                குறுக்கு வழியில் வந்தவனுக்கும் வரிசையில் காத்திருந்து தரிசித்த    வனுக்குமான வித்தியாசம் தெரியும் -சாமிக்கு! ஊழல் வாதிகள் தண்டனை பெறுவது மக்கள் மகிழ்ச்சி. இந்த நடவடிக்கை இன்னும் பலர் மீது தொடரவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்புமாகும் ஜனநாயகத்தின் மூலம் மக்களிடம் ஓட்டு வாங்கி வென்று ஊழல் செய்த திருடர்கள் அரசு இயந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தியதால் பணம் காய்க்கிற மரம் இருந்தாகூட, இத்தனை சதவீதம்

வளர முடியுமா என்பது நமக்கு சந்தேகமே!

இந்த நிறுவணங்களின் வளர்ச்சியைப் பாருங்கள் வாசகர்களே

வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ்  நிறுவனம் - 6 ஆண்டுகளில் 3202.9 சதம் வளர்ச்சி.

சி.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் - 6 ஆண்டுகளில் 11363.15 சதம் வளர்ச்சி.

கேசிபி இன்ஜினியர்ஸ் லிமிட்டெட்  நிறுவனம் - 6 ஆண்டுகளில் 967.04 சதம் வளர்ச்சி.

ஆலயம் ஃபவுண்டேசன்ஸ் நிறுவனம் - 6 ஆண்டுகளில் 2636.36% வளர்ச்சி.

ஒசூர் பில்டர்ஸ்  நிறுவனம் - 6 ஆண்டுகளில் 2008.60 சதம் வளர்ச்சி.

கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா நிறுவனம் - 6 ஆண்டுகளில் 4796.50 சதம் வளர்ச்சி.

அதில் ஒரு நிறுவனம் - 11,363 சதம் வளர்ந்துள்ளது, அதுவும் 6 ஆண்டுகளில்

பவாரியா கும்பல்போல கொள்ளை அடிச்சிருந்தா மட்டுந்தான்டா இப்படி ஒரு வளர்ச்சி பெற முடியும்.

அந்த ஊழலுக்கு முட்டு கொடுக்கிற சிலருக்கு மக்கள் கேள்வி உங்க குடும்பம் கடந்த ஆறாண்டுகளில் கண்ட வளர்ச்சி என்ன கூறுங்களேன் !. முடியாது மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளில்   இவர்கள் ஆட்சியில் மிகவும் மோசமான நிலையைச் சந்தித்த கசப்பான அனுபவங்கள் மட்டுமே மிஞ்சும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...