முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வெற்றியின் பின்னணி வரலாற்றுப் பார்வை

மகாபாரத இதிகாச காலத்தில் கௌரவரகளுக்கு மாற்றாக பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் தற்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டும் ஒன்று. வரலாற்றுப் பெயர் பாண்டுப்பிரஸ்தம்.



இடைக்காலத்தில் மொகலாய படையெடுப்பு

முதலாம் பானிபட் யுத்தம் 1526 ஆம் ஆண்டு பாபர் படைக்கும், டில்லியை ஆண்ட இப்ராகிம் லோடி படைக்கும் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற.  பாபர் வென்று டில்லியில் முகலாயப் பேரரசை நிறுவினார்.


இரண்டாவதாக 1556 ஆம் ஆண்டு- வட இந்தியப் பகுதியில் ஆட்சி செய்த டில்லி பேரரசின் சுல்தான் ஹெமுவின் படைக்கும், அக்பரின் படைக்கிடையே 5 நவம்பர் 1556 ஆம் ஆண்டில் பானிபட்டில் நடந்த யுத்தம் அக்பர் வென்று டில்லி முகலாயப் பேரரசர் ஆனார்.


மூன்றாம் பானிபட் போர் 1761 ஆம் ஆண்டு மராட்டியப் பேரரசின் படைக்கும், ஆப்கானிஸ்தான் மன்னர் அகமது ஷா அப்தாலிக்குமிடையே 14 ஜனவரி 1761 ஆம் ஆண்டில் நடந்த யுத்தத்தில் அகமது ஷா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாப் சுஜா-உத்-தௌ ஆதரித்தில் இரஜபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வராததால். 


மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. தற்போதய பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், டில்லிப் பகுதிகள் ஆப்கானியர்களுக்கு விட்டுத்தரப்பட்டதால் ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில்  திருப்புமுனையானது.. இந்தியாவில் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வளர்ச்சிக்குக் காரணமாகும்.இப்போது சுதந்திரம் பெற்று இந்தியாவில் 75 ஆம் ஆண்டு கொண்டாட உள்ள நிலையில் பானிபட்டில் பிறந்த இரஜபுத் படைப்பிரிவின் சுபேதார் நீரஜ் சோப்ரா

டோக்கியோ  ஒலிம்பிக் போட்டிகளில் India’s 🇮🇳 Olympics Medals 

1896🥈🥈

1928🥇

1932🥇

1936🥇

1948🥇

1952🥇🥉

1956🥇

1960🥈

1964🥇

1968🥉

1972🥉

1980🥇

1996🥉

2000🥉

2004🥈

2008🥇🥉🥉

2012🥈🥈🥉🥉🥉🥉

2016🥈🥉

2021🥇🥈🥈🥉🥉🥉🥉

This is highest Olympics tally we ever got in any single edition 




                              முற்காலப் போர் கருவிகளில் ஒன்றான ஈட்டி எறிதலில் வெற்றி கண்டதும் தங்கப்பதக்கம் பெற்றதும் புதிய வரலாற்று நிகழ்வுகளாகும்.       


   

 தங்க மகன் நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளரான ஜெர்மனியைச் சேர்ந்த ஹோஹன்  இந்தியாவின் Sports Development Authority யும், தடகள சம்மேளனமும் தங்களுக்கு சரியான உதவியும் செய்யவில்லை எனக் குறை கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்க முறையான திட்டமிடல்கள் எதுமில்லை எனவும்..


விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவுகளையும் அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லையெனவும்.

தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு  அதிகாரிகளால் தாம் மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்..

மேலும் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை JSW நிறுவனமே நீரஜ் சோப்ராவிற்கு ஸ்பான்சர்ஷிப் அளித்து உதவியது என்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.                               இராணுவ வீரரான நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டில் விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் நாயக் சுபேதார் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த அமைப்பின் தலைமைதான் 4 ராஜ்புத்னா ரைஃபிள் பிரிவாகும்.

ராணுவத்திலிருந்து ஒலிம்பிக்கிற்கு வீரர்களைத் தயார் செய்யும் மிஷன் ஒலிம்பிக் விங்கிற்கு சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ராணுவம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது

2010-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்ற ராணுவ வீரர் சுபேதார் காசிநாத் நாயக்தான் ராணுவத்தில் நீரஜ் சோப்ராவுக்குப் பயிற்சியாளராக இருந்தார்.

அதன்பின் ஜெர்மன் பயிற்சியாளர் வி ஹார்ன் பயிற்சிக்கு நீரஜ் சோப்ரா மாற்றப்பட்டு, 2018 ஆம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார்.

இதைத் தொடர்ந்து நாயக் சுபேதார் பதவியிலிருந்து பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சுபேதாராக சோப்ரா உயர்ந்தார். 2018 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், ராணுவம் சார்பில் விஷிசித் சேவா விருதும் சோப்ராவுக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த