முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிசெய்து மாறுதல் பெற்றுச் செல்லும் காவலருக்குப் பாராட்டு நிகழ்வு

என்.பி.சதீஷ்குமரன் செய்தியாளர்:      இராமாயணத்தில் சுமந்திரன் பாத்திரம் சிறப்பு வாய்ந்தது. தசரதச் சக்கரவர்த்தியின் இட்ட பணியை செயல் படுத்திய எட்டுப் பேர் மந்திரியாக இருந்தாலும் சுமந்திரன் பணி மட்டுமே நினைவில் நிற்கும் அதுபோலவே காவல்துறையில் உயர் அதிகாரிகளின் உத்தியோக உத்தரவுகளுக்கு கட்டுப்படும் பணியாளர்கள் காவல்துறையில் பாராட்டப்படுவார்கள்


அது அவர்களின் பணி மாறுதல் மற்றும் அரசின் விருதுகள் பெறும் நிகழ்வுகள் மூலம் வெளிப்படும் .    திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை உட்கோட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிசெய்து பணி மாறுதல் பெற்று சிவகங்கை மாவட்டத்ற்கு மாறுதல் பெற்றுச் செல்லும் காவலர் எம்.விக்னேஷ் 

மற்றும் காவல்துறை நண்பர்கள் பணிசெய்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டது குறித்து காவல் நிலையத்தில் வாழ்த்தி கதராடை அணிவித்துச் சிறப்பித்தனர். நிகழ்வில் கலந்து கொண்டு சார்பு ஆய்வாளர் சரவணன்  புதுக்கோட்டை மாவட்டம் பாலாஜி ஆய்வாளர் திருச்சிராப்பள்ளி  மாவட்டம் ராஜு சார்பு ஆய்வாளர் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட காவல்துறையினர் வாழ்த்துக்கள் கூறினார்.ஒருவரை விட்டுப் பிரிதொருவர் ஒன்றை விட்டு மற்றொன்று நீங்குவதே பிரிவு.

கொல்கத்தாவிற்கு வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி அடிமைப்படுத்தியபோது கையாண்டயுத்தி, பிரித்தாளும் நடவடிக்கை சூழ்ச்சி எனப்பட்டது.

இளமையைப் பிரிவதால் வருவது முதுமை. இல்லறத்தைப் பிரிவதால் துறவறம். தாயிடம் குழந்தை பிரிவது பிரசவம். உடலை விட்டு உயிர் பிரிவது மரணம். அதுபோலவே கூட்டணிகள் பிரிந்தால் முறிவு. அறுவை சிகிச்சையால் உறுப்புகளைப் பிரித்தல் ஆப்ரேஷனாகிறது. பள்ளி இறுதி வகுப்பு மாணாக்கர் பிரிவு போல பல நிகழ்வுகளை மாற்றங்கள் வாழ்வில் உண்டு.

தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு வகையான பிரித்தெடுத்தலாம் ?  சில வகை இனங்கள் மட்டும் மற்றவைகளிலிருந்து பிரிந்து, தொடர்ந்து உயிர் வாழும் கோட்பாட்டை Natural Selection   எனலாம் இது பரிணாம வளர்ச்சி. ஓருடலிலிருந்து பிரிந்து இன்னோர் உடலுக்குத் தாவுவதைக் ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ என்பார்கள்.


அணு உலைகளில் அணுவிலிருந்து எலக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் போன்றவற்றைப் பிரிப்பதை ‘அணுவைப் பிளத்தல்’ என்பார்கள். ஓர் உலோகத்தின் மூலப் பொருளான தாதுவிலிருந்து அந்த உலோகத்தைப் பிரித்தெடுப்பது எக்ஸ்ட்ராக்ஷன்.

ஒரு நாட்டில் இருந்து தனியே பிரிந்து வேறு பல நாடுகள் உதயமாகியிருக்கின்றன. 1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. 1972 ல் பாகிஸ்தானிடமிருந்து வங்க தேசம் பிரிந்தது. அமெரிக்க தேசமே பிரிந்து உருவான13 ஐரோப்பியக் குடியேற்றம் தான்.

இந்தியாவின்  சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தராஞ்சல் மாநிலங்கள் இப்படி உதயமானது. ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் ஆக்கியதும். மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது சென்னை, திருத்தணி போன்ற பகுதிகள் தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து பலர் முயற்சியால் பிரிந்து போகவில்லை. சொத்துகளை விரும்பியவர்களுக்கு உயில் எழுதிக் கொடுப்பதை, சொத்து பிரிப்பது என்றே அறியலாம்.

தலைவனும் தலைவியும் குறித்து இலக்கிய நடை ‘செம்புலப் பெயல் நீர்’ என உவமை கொண்ட சங்கப் பாடலுண்டு

உயிரியல் வளர்ச்சிக்கு செல்கள் முறையாகப் பிரிதல் அவசியமாகும்.

யானைகளின் முகாம்களில்‌ குட்டியை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தாய் யானையிடமிருந்து பிரித்து விடுவார்கள். இது வீனிங் எனப்படும்.

மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு இது. பழக்கப்பட்ட இரண்டு முகாம் யானைகள் மூலம், பிரிக்க வேண்டிய தாய் யானையைக் குட்டியிடம் இருந்து மெல்ல அப்புறப்படுத்துவார்கள். குட்டி யானைக்குப் பிடித்த கரும்பு, வெல்ல உருண்டைகள், வாழைத்தண்டு போன்றவற்றை ஒரு கூண்டில் வைத்து அந்தக் கூண்டின் சட்டங்களை இலைதழைகளால் மறைத்து வைப்பார்கள். குட்டி ஏமாந்து கூண்டுக்குள் வந்ததும் கதவு மூடப்படும். ஒருபுறம் குட்டியைக் காணாமல் தாய் யானை ரகளையில் ஈடுபடும்; இன்னொருபுறம் குட்டி யானை கூண்டின் மரச் சட்டங்களில் மண்டையால் மோதி ஆர்ப்பாட்டம் பண்ணும். அந்த கூண்டின் மரச் சட்டங்களில் ஏற்கனவே எண்ணெய் பூசி வைத்திருப்பார்கள். இப்படியே சில நாட்கள் சென்றதும் தாய் யானை சகஜநிலைக்கு வரும். குட்டியின் சப்தம் கேட்காத தூரம் அப்புறப்படுத்தப்படும்.

பணியில் இருப்பவர்கள் பிரிவு என்பதை இரண்டு கட்டங்களில் சந்திப்பார்கள். இட மாறுதல் அடைந்து வேறு அலுவலகம் செல்லும்போதும், பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும்போதும் பிரிவினைச் சந்திப்பார்கள். பொதுவாக மிக அதிகமாகப் பொய் பேசப்படும் சந்தர்ப்பங்களாக இந்த இரண்டும் சிலருக்கு அமைவது விடும் வழக்கம் அதை மீறி சில சமயங்களில் உண்மை வரும். அப்படி ஒரு நிகழ்வு தான் துவரங்குறிச்சி காவல்நிலையத்தில் நேற்று நிகழ்வாகும் அங்கு பணிசெய்த காலத்தில் அணைத்து பணிகளையும் முறையாக செய்து அணைவரிடமும் நன்மதிப்பு பெற்ற காவலராக பணிசெய்து விருப்ப மாறுதல் மூலம் அங்கு விடைபெறும் காவலர் விக்னேஷ் பாராட்டப்பட்டதும்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ‘ஃபேர்வெல் டே’ இறுதி வகுப்பில் கொண்டாடுவார்கள். திரைப்படத்தில்‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல் முன்பு பாடிய காலமும் உண்டு பிரிவின் போது ஆட்டோகிராப் வாங்குவதும், முகவரி, தொலைபேசி எண்களைப் பரிமாறிக் கொள்ளுவதும் இது தொடரும் நட்பின் வாடிக்கை 

திருவிளையாடல திரைப்படத்தில் ‘பிரிக்க முடியாதது எது?’ என்ற கேள்விக்கு ‘தமிழும் சுவையும்’ என்று பதில் வரும்

‘பிரிவு’ பற்றிய ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை, கனடாவைச் சேர்ந்த ஜெயபாரதன் கூறும் கருத்து.

‘மரணத் துயர் போல ஏனையப் பிரிவுத் துன்பந்தான் பரவி வருகிற திப்போது, தரணி எங்கணும்!’ கொரானா வடிவில் 

எனப்படுவதிலிருந்து இப்போது பிரிவோம்... பணிசெய்து மாறுதல் காரணமாக அதே பணி அதே துறையில் எப்போதோ! எங்கோ ? மீண்டும் சந்திப்போம். என்பது அந்த நிகழ்ச்சியில் கண்ட நெகிழ்வான நிகழ்வாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த