நாமக்கல் மாவட்டத்தில் கோவில் புனரமைப்பின்போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான நந்தி சிலை கண்டெடுப்பு.
ஆரியூரில் பழமையான ஸ்ரீ பாண்டீஸ்வரர் கோவில் அருகிலுள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் புனரமைப்புப் பணி நடைபெறுகிறது. சுற்றுச்சுவர் அமைக்க கோவில் முன்புறம் வானம் தோண்டிய போது மண்ணில் புதையுண்ட நிலையில்
பழமையான நந்தி சிலை சிதிலமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. நந்தி சிலையின் காலத்தை ஆய்வு நடத்த தொல்லியல் துரையினரை வருவாய்த்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
கருத்துகள்