குடியரசுத் தலைவர் மாளிகையில் நவம்பர் 11-ம் தேதி ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் 51-வது மாநாட்டில் குடியரசுத் தலைவர் தலைமை
குடியரசுத் தலைவர் மாளிகையில் நவம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் 51-வது மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர் தலைமை வகிக்கிறார்
குடியரசுத் தலைவர் மாளிகையில் 2021 நவம்பர் 11-ம் தேதி நடைபெறவுள்ள ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் 51-வது மாநாட்டுக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமை வகிக்கிறார். திரு ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடக்கும் நான்காவது மாநாடு இதுவாகும்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களை தவிர,
குடியரசுத் துணை தலைவர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
கருத்துகள்