முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழங்குடியினர் முக்கியக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வாழ்ந்திருக்கிறார்கள்.: ஜெய்பீம் விமர்சனம்

பழங்குடியினர் முக்கியக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வாழ்ந்திருக்கிறார்கள்.


முன்னால் நீதிபதி சந்துரு கம்யூனிஸ சித்தாந்தம் உள்ள பணியில் அதிகமாக தீர்ப்பை வழங்கி ஓய்வுபெற்ற பின்னர் இரயிலில் பயணம் செய்து சொகுசு காரை மறுத்தவர்.அவரது ரோல் மாடல் நடிகர் சூர்யா பாத்திரம் பாதி காதை மீதி கதை  நடித்த செங்கேனிக்கு விருதே கொடுக்கலாம்.

தமிழகத்தில் நடந்து  மக்கள் மறந்து போன கொடூரமான உண்மைச் சம்பவத்தினை பிரதிபலிக்கும் மனதில் மீண்டும் மிக அழுத்தமாகப் பதிவு செய்யும் விதத்தில் சொல்லியிருக்கும் திரைப்படம். வக்கீல்களிலும், காவல் துறையிலும் நேர்மையான  நல்லவர்கள், மோசமான கெட்டவர்கள் உண்டு என்று  சமப்படுத்த  முயற்சித்திருந்தாலும்  அது எடுபடவில்லை.

நடிகர் பிரகாஷ்ராஜுக்குப் பதிலாக வேறு யாரையேனும் அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கலாம்.கேட்பாரற்ற , வாக்கு அடையாளம் கூட இல்லாத ஏழை இருளர் பழங்குடியினர்  என்பதால் விசாரணை, வழக்குப் பதிவு, உடலை அப்புறப்படுத்துதல் முதல் நீதிமன்ற வாதங்கள் வரை சம்பந்தப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அலட்சியமாக ஈடுபடுகிறார்கள். என கதைக்களத்தில் நிரூபிக்க முடிகிறது. இதுவே அதனால் ஒரே ஒரு வக்கீல் உண்மையாக மெனக்கடும் போது உண்மைகளை ஆதாரத்துடன் நிரூபிக்க முடிகிறது.இதுவே வலிமை வாய்ந்தவர்கள் எனும் போது உண்மைகள் ஆதாரமில்லை என்று வாயடைத்துப் போகின்றன  முழு முயற்சி செய்யும் வக்கீல்களையும் தற்போது காண முடிவதில்லை. 

சட்ட நுணுக்கங்களோ சாமானியர்களுக்கு எட்டாத உயரத்தில் கோடிகளில் சம்பளம் பெறும் வக்கீல்களிடம் வசப்பட்டு நிற்கிறது. என ஜெய்பீம்  பெயர் தான் படத்தின் கதையில் பொருந்தும் நிலையில் இல்லை.  நாம்  ஜெய் பீம் படத்தின் கதையின் மையக் கரு எது என்பதைக் கண்டறிய வேண்டியது முக்கியமானது .


அதில் இருந்து துவங்குவோம் "அக்கா கூட நம்ம ஊரு தான்னா. பாம்பு பிடிச்சதுக்கு காசு என்னாத்துக்கு?".....

"என்னாது நம்ம ஊரா? கொளத்து மேட்டை எல்லாம் ஊராக்கிட்டாங்களா?"

"என்னாண்ணா காரு ஊரு போயி சேருமா?"

இந்த உரையாடலில் உள்ள ஜாதியப் பார்வையும்,


நகை காணாமல் போன போது அந்தப் பெண்ணிற்கு ராசாகண்ணு செய்த பரிகாசத்தின் மீதான அவமானம் மட்டுமே நகையை ராசாகண்ணு தான் திருடி இருப்பார் என்று சொல்லும் இடம். இது தான் ஒட்டுமொத்த கதையின் உற்பத்தியை உண்டாக்கிய கரு. கதைக்களம்


அப்படியே இராமாயணத்திற்குச் செல்லுங்கள். கூனி பாத்திரம் மீது அம்பும் பந்தும் இட்டு விளையாடிய போது கூனிக்கு ஏற்பட்ட இராமனின் மீதான வன்மம் இராமனைத் தண்டிக்க சந்தர்ப்பம் ஏற்பட்ட இடம் கைகேயியின் வரங்களை நினைவுபடுத்தி வனவாசம் போக வைப்பது. 


முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அப்போது எட்டி உதைக்கப்பட்டதாக பேசப்படவில்லையென்றால் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தன் வாழ்க்கையை இழக்க நேரிடும் அளவிற்கு சொத்தும் அகில் ஊழலும் பின்னர் தண்டனையும் நடந்திருக்காது.


அந்த மன்றத்தில் அடிதடி ஆனதாக கூறவில்லை என்றால் 1991 ல் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற வெறி அவருக்கு வந்திருக்காது. 1996 டிசம்பரில் கைது செய்யப்படவில்லை என்றால் 2001 ஆம் ஆண்டில் முதலமைச்சராக முயற்சி செய்திருக்க மாட்டார். அப்போது டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் கைதும் நடந்திருக்காது.


கிண்டல் கேலிகளை ஏற்படுத்தும் போது யாருக்கும் தெரியாது. அவமானப்பட்டவர்கள் எப்படி ...என்ன.. திரும்பத் தருவார்கள் என்று.


பாம்புகள் பிடித்த இருளர்கள் போலான நரிகுறவர்கள்  வாழ்வியல் நாடோடிகள் மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூர் நோக்கி  படைநடத்தி வந்த  போது மராட்டிய பகுதியில் இருந்து வந்த படைகள் நாடோடி கூட தமிழகத்தில் தங்கிப்போனவர்கள் அவர்களுக்கு தமிழ்நாட்டில் பட்டா  எப்படி வழங்கலாம் ? 


இப்படி தான் தமிழரல்லாதவர்கள் தமிழ் நாட்டை சுரண்ட வழி வகுப்பது, வரலாற்றை திரிப்பது  தான் அரசியல் கூட்டதின் சதியே என .பல சிறு அரசியல் கட்சிகள் இப்போது குதிக்கக் காரணம் என்ன ஜாதி வாரி, வகுப்பு வாரி அரசியல் தான்


இப்போது சமீபத்திய காலநிலை சினிமாக்காரர்கள் தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற தமிழ் குடிகளை ஆதிக்கச் சாதியினராகவே காட்ட வேண்டிய அவசியத் தேவை, தன் மகன் நடிகன் இரண்டாம் மகன் ஜாதியில் பெண் எடுத்த தீவிர ஓவியர் நடிகர் தமிழ்நாட்டில் வாழும் மொழிவாரி சிறுபான்மையினருக்கு உள்ளது என்பதே உண்மை. அப்போது  நடந்த சம்பவம் ராசகண்ணுவை அடித்துக் கொன்ற துணைக் காவல் ஆய்வாளர் அட்டவணைப் பிரிவு  கிருஸ்தவரான அந்தோனிச்சாமி என்ற தகவல்களை மறைத்து அவருக்கு எதிராக போராடிய தோழர் கோவிந்தன்


வன்னியர் என்பதை மறைத்து உதவி காவல் ஆய்வாளர் வீட்டில் தீச்சட்டி படம் வைத்த காரணம் என்ன இயக்குனர் ஞானவேல்? உண்மை சம்பவம் என கூறிவிட்டு பலியும் போடும் நிலையில் அட்டவணைப் பிரிவு காவலர் செய்த கொலையால் விளைந்த கதைக்கு பெயர் ஜெய் பீம்.

இது வடமொழி கலந்த பெயர். நல்லாருக்கு இயக்குனர் செய்த ஜாதியச் சந்தை.


நிஜத்தில், பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு எதிரான காவல்துறை ஆதிதிராவிட கிருத்தவர். உதவியவர் வன்னியர், வழக்காடியவரும் வன்னியர்.  


ஆனால் சினிமா காவலராக வன்னியர் எனக் காட்டிவிட்டு, உதவியவன் ஜெய் பீம் என்று விட்டார்கள். பாருங்கள் சினிமாவிற்காக ஒரு புதிய ரீல் அதில் தான் இவர்கள் தரமான தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் இல்லை போலிருக்கிறது எனத் தோன்றுகிறது


தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களின் செயல்பாட்டில் உள்ளவர்களைப் பார்த்தால்  வன்னியர்களாக இருப்பார்கள்.என்ற தவறான எண்ணம் விதைக்கப்பட்ட நிகழ்வு தான் ஜெய் பீம் ..கலா ரசனை + அரசியல்.+ ஜாதிய வாதம் ....கலவை தான் கதை முழுவதும் உண்மை பேசும் கதை அல்ல 75 சதவீதம் உண்மை பேசும்  இரசனையான படம் டூயட் சன்டைக்காட்சிகள் இல்லாத எதார்த்தம் நிச்சயம் விருது பெரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த