திரு பாலாசாகிப் தாக்கரேயின் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
திரு பாலாசாகிப் தாக்கரேயின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘’ திரு பாலாசாகிப் தாக்கரேயின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். எப்போதும் மக்களுடன் நின்ற மிகச்சிறந்த தலைவரான அவர் என்றென்றும் நினைவில் கொள்ளப்படுவார்’’
கருத்துகள்