முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோசடி வழக்கில் கைதாகி தற்போது மீண்டும் விஜயலட்சுமி புகாரில் கைதான ஹரி நாடாருக்கு உரிமை கோரும் இரு பெண்கள்

ஏற்கனவே மோசடி வழக்கில் கைதாகி தற்போது மீண்டும் விஜயலட்சுமி புகாரில் கைதான ஹரி நாடார்.


வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரராக வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த ஊரிலிருந்து சிறு வயதில் சென்னைக்கு ஓடி வந்தவர்களில் திருநெல்வேலி மாவட்டம் மேல  இலந்தக்குளத்தை சேர்ந்த  ஹரி (நாடார்)யும்  பிழைப்புத் தேடி சென்னை வந்து. ஆரம்பத்தில் சிறிய சிறிய கடைகளில் வேலை பார்த்தவர், பிறகு தனியாக சிறிதாக தொழில் ஆரம்பித்து சம்பாதிக்கத் துவங்கினார். அப்போது நாடார் சமூக வெங்கடேஷ் பண்ணையார் உள்ளிட்ட தொழிலதிபர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பின் பல மோசடி வேலை நடத்திய  நிலையில்  காலப்போக்கில் ?தொழில் அதிபராக !உயர்ந்தார். ஒரு கட்டத்தில் வட்டி தொழிலில் இறங்கியவர் முறைகேடுகள் பல செய்தே முன்னுக்கு வந்ததாக நம்பப்படுகிறது அல்லது கூறப்படுகிறது.

இதற்கிடையில் தான் பனங்காட்டு படை என்ற கட்சியில் ராக்கெட் ராஜா என்பவருடன் சேர்ந்து அரசியல்வாதியாக மாறியவர். ஆலங்குளம் தொகுதியில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு முக்கியமான புள்ளி வழியாக போட்டியிட்டு 2 வது இடம் ஜாதி வாக்கு பிரித்து பெற வெற்றி பெற வேண்டிய நபர் தோல்வியாகி தோல்விகாண வேண்டிய நிலையில் ஒருவர் வெற்றி அமைந்துள்ளது 

அதன்பிறகு தான் ஹரி தன்னை பெரிய அரசியல் தலைவராக நினைத்துக் கருதத் தொடங்கிய ஹரி, பல பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வது, பலரையும் ஏடாகூடமாக விமர்சிப்பது கட்டப்பஞ்சாயத்து செய்வதென இருந்து வந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் சில தலைவர்களையும் தரமற்ற வகையில் பேசிவந்தவர். சீமான் விஜயலட்சுமிக்கு இடையே நடந்து வரும் மோதலில் தலையிட்டு கருத்து கூறினார, சீமான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஹரி ஜாதி ரீதியாக  நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது காவல்நிலையத்தில்  வழக்குப்பதிவும் செய்தனர். முன்னதாக பெங்களூருவைச் சேர்ந்த இருவருக்கு வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தேர்தல் முடியும் வரை காத்திருந்த நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு காவல்துறை ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலடைத்தனர். அப்போது  விஜயலட்சுமி கொடுத்திருந்த புகாரின் பேரில் மீண்டும் அவரை காவல் துறை கைது செய்துள்ளனர். அவர் கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக சிறையிலிருந்து வரும் நிலையில் ஹரி நாடாரின் மனைவியெனக் கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண், ஹரி நாடார் கைது தொடர்பாக பரபரப்பான தகவல்  கொடுத்துள்ளார்.



அதாவது கடந்த 8 மாதங்களாக ஹரிநாடார் சிறையிலிருந்து வருகிறார், ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறேன், விரைவில் எனக்கும் ஹரி நாடாருக்கும் திருமணமாக உள்ளது. நான் என்னை மனைவி என்று கூறிக்கொள்ளக் காரணம் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயே என்னை மனைவி என்று தான் ஹரிநாடார் சொல்லி இருக்கிறார். அவரைக் காப்பாற்ற அவர் சார்ந்திருந்த பனங்காட்டு படை கட்சி உதவவில்லை, ஹரி நாடாருக்காக நான் மலேசியாவிலிருந்து வந்திருக்கிறேன். இதுவரை எனக்கு எந்த உதவியும் இங்கு கிடைக்கவில்லை, இது உண்மையிலேயே எனக்கு  சோகமான நேரம், எமோஷனலாக நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் எனக் கூறியிருந்த நிலையில் பனங்காட்டுப் படை என்ற லெட்டர் பேடு கட்சியிலிருந்து ஹரி நாடாரை  நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா  என்பவர் அறிவித்துள்ளார். அதில் :- திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தக்குளம் சேர்ந்த  அ.ஹரி நாடார் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலின் படி, மாநில மாவட்ட நிர்வாகிகளின் ஒப்புதலின் படி அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதனால் அவரது  கருத்திற்கும், செயலுக்கும் இனி கட்சி பொறுப்பேற்காது. பனங்காட்டு படை கட்சி உறவுகள் அவரோடு கட்சி அரசியல் செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத ஹரி நாடார், நடிகர் வடிவேலு பாணி பேச்சு மூலம் வாயை கொடுத்து இப்போது வகையாக மாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் ஹரிநாடார் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருந்தாலும் அப்போது ஒரு முக்கியமான புள்ளி உதவியில் அது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வழக்குகள் மீண்டும் உயிர் பெற்று விசாரணை வேகம் எடுத்துள்ளது. மோசடி 2 நம்பர் பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளர்? அரசியல்(வியாதி) வாதி, நடிகர் ! என பல பொய் முகங்கள் அவருக்கு இருந்து வந்த நிலையில், இப்போது மொத்தத்தில் அவர் ஒரு  ஏமாற்றுப் பேர்வழி என்று பலராலும் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில் விமர்சித்து வருகின்ற நிலையில் அவரது லெட்டர் பேடு  கட்சியும் அவரைத் தூக்கி எறிந்திருப்பது அதை உறுதி செய்வதாக உள்ளது. இதில் பொது நீதி எதுவென்று பார்த்தால் மோசடி தொழில் செய்யபன் அரசியலுக்கு வரக்கூடாது வந்தால் ஜோபிக்க முடியாது ..

.1990 க்கு பின்னர் பல முறைகேடுகள் செய்த நபர்கள் அரசியல் புகழ் தேடி வருவது தான் வாடிக்கையாகவும் அது அவர்களின் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு என அவர்கள் உணர்ந்த போதும் மக்கள் அதை வேடிக்கையாக வே பார்க்கும் நிலை.ஹரி நாடார் என் கணவர். சட்டப்படி நாங்கள் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை. நான் விவாகரத்து கொடுக்க மாட்டேன். என்னை மஞ்சு போன் செய்து மிரட்டுகிறார். மஞ்சு ஹரி நாடாரின் மனைவி கிடையாது. ஆனால் பெங்களூர் காவல்துறை மஞ்சுவை ஹரிநாடாரின் மனைவி என்று ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரி நாடாரின் மனைவி ஷாலினி தெரிவித்துள்ளார். ஆனால் மஞ்சுவும் ஹரிநாடார் தான் என் கணவர்  நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் ஷாலினி, சட்டப்படி நான்தான் ஹரி நாடாரின் மனைவி என்று காவல்துறையில் மனு அளித்துள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஷாலினி மனுவளித்து, மஞ்சு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சைதாப்பேட்டை சிறையில் ஹரி நாடாரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஷாலினி கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...