முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனந்தபூரில் உள்ள சுங்க அகாடமி கட்டுமானப் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் மார்ச் 5-ம் தேதி பூமி பூஜை

அனந்தபூரில் உள்ள சுங்க அகாடமி கட்டுமானப் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் மார்ச் 5-ம் தேதி பூமி பூஜை போடுகிறார்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் இரண்டாவது தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் அகாடமி (NACIN) கட்டுமானத்திற்காக ரூ 730 கோடியை அனுமதித்துள்ளார். மேலும்  அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரத்தில் மார்ச் 5 ஆம் தேதி அந்த அகாடமிக்கான  பூமி பூஜை போடுகிறார்.

பாலசமுத்திரம் குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 35 ஏக்கர் நிலத்தில்   நடைபெறும் NACIN ‘பூமி பூஜை’யில் முதலமைச்சர்  ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக 2014 இல் இந்த அகாடமி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது . அதனை அடுத்து மற்றும் அப்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஏப்ரல் 11, 2015 அன்று இதற்கு அடிக்கல் நாட்டினார்.

NACIN ஆனது, 80 இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட குரூப்-A அல்லது ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களின் குரூப்-I அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரிப் பிரிவில் பணிபுரியப் பயிற்சி அளிக்கும்.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவர் விவேக் ஜோரி, நிர்வாக உறுப்பினர் சங்கீதா சர்மா, கர்நாடக சுங்கத்துறை  தலைமை ஆணையர் எம். ஸ்ரீனிவாஸ், கூடுதல் தலைமை இயக்குனர்  மற்றும் NACIN திட்டப் பொறுப்பாளர் ஜி. நாராயணசாமி ஆகியோர் சனிக்கிழமை  இந்த இடத்தில்   பூமி பூஜைக்கான  ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

கப்பல்கள் மற்றும் கொள்கலன்கள் மூலம் வரும் கடத்தல் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை ஸ்கேன் செய்வதற்கான கடல்சார் பயிற்சி மையமாக எதிர்காலத்தில் இந்த அகாடமி பயன்படுத்தப்படும். பாலசமுத்திரத்தில், 92,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்த அகடெமிக் கட்டிடத்திற்கான ,  டெண்டர் திங்கள்கிழமை விடப்பட்டது. இந்த அகாடெமி வகுப்பறைகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு கூடுதலாக, பயிற்சி பெறுபவர்களுக்கான விடுதிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்புகள்  , மற்றும் வெளிஊர் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கான விருந்தினர் அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

சுங்கம், வரி போன்றவற்றில் தனது அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க சார்க் நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) அதிகாரிகளுக்கும்  இங்கு பயிற்சி அளிக்கப்படும், அத்துடன், அவர்களுக்கு நிகழ்நேர போதைப்பொருள்  ஸ்கேனிங் பயிற்சிக்காக  போலி விமான நிலையம் மற்றும் கடல் கொள்கலன் தரையிறங்கும் இடம் ஆகியவை உருவாக்கப்படும் என்று  அனந்தபூர் சுங்கத்துறை கண்காணிப்பாளர் எம். ஸ்ரீகாந்த் ரெட்டி கூறினார்.

இந்த அகாடெமி செயல்படும் போது வரிவிதிப்பு மற்றும் சுங்கப் பிரதிநிதிகள், , அங்கீகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி பயிற்சியாளர்கள், சுங்க அலுவலக முகவர்கள் உரிமம் பெறுவதற்கும், ஏஜென்ட்களுக்கு உரிமம் வழங்கவும்  முகவர்களுக்கு சிறப்பு சான்று அளிப்பதற்குமான பயிற்சி வழங்கும். மேலும் வணிக வரித்துறையில் நியமிக்கப்பட்டுள்ள மாநில அரசின் அனைத்து குரூப்-1 அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த