முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயல்நாட்டு தொழிலாளிகளின் இக்கட்டான நேரங்களில் உதவும் வெள்ளை பாஸ்போர்ட்

மலேசியாவில் ஐந்து லட்சத்திற்கும் மேலான தமிழர்கள்  உணவகம் தங்கும் விடுதிகள் மற்றும் கார் சர்வீஸ் மற்றும் சுத்தம் செய்வதில் தான் பணிபுரிகிறார்கள் 


இது போன்ற இடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் கடவுச்சீட்டு அல்லது பாஸ்போர்ட்டை  அந்த சிறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாங்கி வைத்துக்கொள்வது அங்கு வழக்கமான ஒன்று. ஆனால், வேலை பார்த்தது போதும் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை, மற்றும் சொந்த நாட்டிலுள்ள ஊருக்கு கட்டாயம் திரும்ப வேண்டும் என்ற நிலை வரும் போது இந்த நிறுவன உரிமையாளர்கள் அவர்களது பாஸ்போர்ட்டைத் தர மறுக்கிறார்கள் இதுவும் இங்கு வழக்கமான ஒன்றாகவே தான் பார்க்கப்படுகிறது. இது போன்ற தொழிலாளிகளின் இக்கட்டான நேரங்களிள் தங்களுடைய பாஸ்போர்ட் எண் (Paasport pin number)  தெரிந்தாலே போதும் அவர்கள் வெள்ளை பாஸ்போர்ட் எடுத்துவிடலாம் (White pasport)



இதனை 8 நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் அதனைக்கொண்டு மலேசிய உள்ளிட்ட அயல் நாட்டு  அரசாங்கத்திடம்   அபதாரம் கட்டி அவர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியாகலாம், இது தற்போது மிகக் குறைந்த விலையில் இந்தியத் தூதரகம் நடைமுறப்படுத்தியுள்ளதனால் தனியார் ஏஜனட்டுகளிடம் 2000 ரிங்கிட் (வெள்ளி) அவசர அவசரமாக 5000 மலேசியா ரிங்கிட் கொடுத்து ஏமாற வேண்டாம் என அறிக.


இந்த வெள்ளை பாஸ்போர்ட்டின் உன்மை விலை வெறும் Rm 77  அதாவது (77 Ringit) தான்


விவரங்களுக்கு மலேஷியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் (INDIAN EMBAASY) அலுலகத்தில் தெரிந்துகொள்ளலாம் இல்லையெனில் புத்ர ஜெயாவில் PUTRA JAYA அமைந்துள்ள மலேசிய பாஸ்போர்ட் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் 

பல வருடங்களாக சொந்த நாட்டிலுள்ள ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும்  தமிழர்களுக்கு சாதாரண பாஸ்போர்ட் (அடர் நீல அட்டை) விடுமுறை, சுற்றுலா, படிப்பு மற்றும் வணிகப் பயணங்கள் (36 அல்லது 60 பக்கங்கள்) போன்ற தனிப்பட்ட பயணங்களுக்காக சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு "வகை P" பாஸ்போர்ட் ஆகும், இதில் P என்பது தனிப்பட்டது .

 உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு (வெள்ளை அட்டை)  வெளிநாட்டில் நிலைகொண்டுள்ள இந்திய ஆயுதப்படை உறுப்பினர்கள் உட்பட, உத்தியோகபூர்வ வணிகத்தில் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கு வழங்கப்படுகிறது . இது "வகை S" பாஸ்போர்ட், S என்பது சேவையைக் குறிக்கிறது .  2021 ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்ட அனைத்து அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட்டுகளும் e-Passports ஆகும், ஆவணத்தில் தரவு சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது.



 இராஜதந்திர பாஸ்போர்ட் (மெரூன் கவர்) இந்தியத் தூதர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய அமைச்சர்கள் குழு உறுப்பினர்கள் , சில உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தூதரக கூரியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. கோரிக்கையின் பேரில், உத்தியோகப் பூர்வ வணிகத்தில் பயணிக்கும் உயர்நிலை மாநில அளவிலான அதிகாரிகளுக்கும் இது வழங்கப்படலாம். இது ஒரு "டைப் டி" பாஸ்போர்ட், டி என்பது டிப்ளமேட்டிக் என்பதைக் குறிக்கிறது . 2008 ஆம் ஆண்டு முதல், அனைத்துத் தூதரக கடவுச்சீட்டுகளும்.             e-Passports ஆகும், ஆவணத்தில் தரவு சிப் உட்பொதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்திய குடிமக்களுக்குப் பயன்படுத்தப்படும் பல விசா தேவைகள் தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகின்றன.

கூடுதலாக, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழக்கமான இந்தியா-வங்காளதேச பாஸ்போர்ட் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா-இலங்கை பாஸ்போர்ட் ஆகியவற்றை வழங்குவதற்கு இந்தியாவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் ராட்கிளிஃப் கோட்டின் மறுபுறத்தில் மூதாதையர் வீடுகள் இருக்கும் இந்திய குடிமக்களுக்கான இந்தியா-பாகிஸ்தான் பாஸ்போர்ட் . இந்த மூன்று கடவுச்சீட்டுகளும் முறையே பங்களாதேஷ் , இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டன மட்டுமே மற்ற வெளிநாடுகளுக்கு பயணம் செல்லுவதற்குச் செல்லாது. 2013  ஆம் ஆண்டில் இந்தியா - வங்காளதேசக் கடவுச்சீட்டை வழங்குவதை இந்தியா நிறுத்தியது. குறிப்பிடத்தக்கது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...