முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது

ஜனவரி மாதம் இராணுவ உலங்கு வானூர்தி விபத்தில் மறைந்த இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை அவரது மகளிடம் வழங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், 


 ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் பங்கேற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்ம விபூஷன் விருதினைப் பெற்றுக்கொண்டனர். மறைந்த ராதேஷ்யாம் கெம்காவிற்கு இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷன் விருதினை அவரது மகன் பெற்றுக்கொண்டார்.

வீர மரணமடைந்த மூப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன்; விருதை பெற்றுக் கொண்ட மகள்கள்.       



    இந்தியாவின் உயரிய விருது பத்ம ஸ்ரீ விருது.  கலை, சமூகப்பணி, பொதுநலன், அறிவியல், பொறியியல், வர்த்தகம், விளையாட்டு, குடிமைப் பணிகள், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி என பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்க ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில், 34 பேர் பெண்கள், 13 பேருக்கு அவர்களது இறப்பிற்கு பின்னர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. பத்ம விபூஷன் விருது 4 பேருக்கும் பத்ம பூஷன் 17 பேருக்கும் பத்மஸ்ரீ 107 பேருக்கும் அறிவிக்கப்பட்டது .   கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாஜி, உள்ளிபட 17 பேருக்கு பத்ம பூ‌ஷன் விருது அறிவிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி பத்ம விருது பெறறுவோருக்கான பட்டியல் வெளியான நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கிக் கெளரவித்தார். 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன், 54 பத்ம ஸ்ரீ விருதுகளை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்.

பிபின் ராவத்திற்கு பத்மவிபூஷன்; விருதை பெற்றுக்கொண்ட மகள்கள்:

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று, குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

இராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் பங்கேற்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்ம விபூஷன் விருதினை பெற்றுக்கொண்டனர். இதேபோல், மறைந்த ராதேஷ்யாம் கெம்காவிற்கு இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷன் விருதினை அவரது மகன் பெற்றுக்கொண்டார்.

மறைந்த குர்மீத் பாவாவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த கலைத்துறைக்கான பத்ம பூஷன் விருது அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டது.வர்த்தக-தொழில் பிரிவில் அவருக்கு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதுகடின உழைப்பை இதயத்திலிருந்து செய்தால், அதன் பலனும் இனிமையாக இருக்கும், உயரத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆல்பாபெட் (கூகுள்) சிஇஓ சுந்தர் பிச்சை இத்தகைய கடின உழைப்பு மற்றும் உயரங்களை எட்டுவதற்கு பெயர் பெற்றவர். சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார், மேலும் கூகுளை மேம்படுத்துவதற்காக இரவு பகலாக தனது குழுவினருடன் கடுமையாக உழைத்து வருகிறார்.அவர்களின் உழைப்பும் யாருக்குத் தெரியாது? இதுவரை தனது வாழ்நாளில் பல பெரிய மைல்கற்களை அடைந்து தொடர்ந்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார். இந்த எபிசோடில், சுந்தர் பிச்சையின் பெயருடன் மற்றொரு நாட்டின் சிறந்த விருது இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில், வர்த்தக-தொழில் பிரிவில் அவருக்கு இந்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. உள்ளடக்கியதுஇந்த சிறந்த விருதைப் பெற்ற 17 நபர்களில் சுந்தர் பிச்சையும் ஒருவர். 2015 ஆம் ஆண்டு உலகின் முன்னணி ஐடி நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்கள் வரிசையில் , கூகிளில்  பெரிய பொறுப்பைப் பெற்றவர். தமிழ்நாட்டில் பிறந்த சுந்தர் பிச்சையின் பெயர் சுந்தரராஜன் ஆகும் 1972 ஆம் ஆண்டு மதுரையில்  பிறந்தார்.  ​​சென்னையில் வளர்ந்தார்.     .1993  ஆம் ஆண்டில், பிச்சாய் ஐஐடி காரக்பூரில் பிடெக் படித்து அதே ஆண்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான உதவித்தொகை பெற்றார். இங்கிருந்து பொறியியலில் முதுகலைப் பட்டமும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்றார். 1995 ஆம் ஆண்டு படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.  ஒரு நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக இருந்தது. சுந்தர் பிச்சை கூகுளில் சேர்வதற்கு முன்பு அப்ளைடு மெட்டீரியல்ஸ் மற்றும் மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கென்சியில் பணியாற்றினார்.சுந்தர் பிச்சை ஏப்ரல் 2004 ஆம் ஆண்டு கூகுளில் சேர்ந்தார். தயாரிப்பு மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்பு கிளையில் . கூகுளின் தேடல் கருவியை மேம்படுத்துவது மற்றும் பிற உலாவிகளைப் பயன்படுத்துபவர்களை கூகுளுக்குக் கொண்டுவரும் பணி  வழங்கப்பட்ட சூழ்நிலையில், சுந்தர் பிச்சை நிறுவனம் தனது உலாவியைத் தொடங்க பரிந்துரைத்தார்.  இப்படி  கடின உழைப்பையும், அவரது பணி முறையையும் கண்டு 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். தொடர் வளர்ச்சியால், ஜூலை 2017 ஆம் ஆண்டில் ஆல்பாபெட்டின் இயக்குநர்கள் குழுவில் சேர்ந்தார். கடந்துவந்த 15 வருடங்களில் கூகுளில் பணிபுரிந்து பல சிறந்த தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.

ஆகவே விருதுக்கு தகுதி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், பொது விவகாரத் துறையில் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, வர்த்தம் மற்றும் தொழில்துறை பிரிவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லாவிற்கு பத்ம பூஷன் விருது பெற்றார்இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குவார் என்றும் மற்ற விருதுகள் வருகிற 28 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பத்ம விருதுகளை வழங்கினார். மேலும் 125 வயதான யோகா பயிற்சியாளர் சுவாமி சிவானந்தா அவர்களுக்கு யோகா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது பெற்றார். சிவானந்தா நாட்டின் வரலாற்றில் பத்ம விருது வென்றவர்களில் மிக வயதானவரான இவர் 'யோக் சேவக்' என்று வர்ணிக்கப்படுகிறார். இந்நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், 125 வயதான யோகா ஆசிரியரான சுவாமி சிவானந்தா திடீரென பிரதமர் நரேந்திர மோடியின் காலில் திடீரென விழுந்து வணங்கிய நிலையில், பிரதமரும் அவரது காலில் விழுந்து வணங்கினார். மேலும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவையில் இருந்த அணைவரையும் வணங்கும் வகையில் தரையில் முழங்காலிட்டு சுவாமி சிவானந்தா வணங்கினார்.சுவாமி சிவானந்தா பெஹல்லாவில் பிறந்தவர். சுவாமி சிவானந்தாவின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையில் உள்ளபடி அவரது வயது 125. ஆனால் அவர் கன்னங்களில் தோல் சுருக்கத்தைக் காணமுடியவில்லை. அவர் 50 ஆண்டுகள் இளையவராய்த் தெரிகிறார். உண்மையில், அவர் அப்போது கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்த ஜப்பான் நாட்டின் ஜிரொமோன் கிமுரா விடச் சுமார் ஐந்து ஆண்டுகள் மூத்தவர் ஆவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...