என்எம்டிசி-க்கு மக்கள் தொடர்பு விருது 2022
தேசிய கனிமவள கழகம் என்எம்டிசி, இந்திய மக்கள் தொடர்பு சொசைட்டி வழங்கும் 2022-ம் ஆண்டுக்கான மக்கள் தொடர்பு விருதை தட்டிச்சென்றுள்ளது. நான்கு பிரிவுகளில் இது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் மதுவிலக்கு , விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு வி சீனிவாஸ் கவுடு இந்த விருதை வழங்கினார். என்எம்டிசி-யின் திரு பிரவீண் குமார் , திரு ஶ்ரீனிவாச ராவ் ஆகியோர் இதனைப் பொற்றுக்கொண்டனர்.
பெருநிறுவன வலைதளம், சிறப்பான ஆண்டு அறிக்கை, நியூஸ் லெட்டர் வடிவமைப்பு, சிஎஸ்ஆர் கார்பரேட் வீடியோ ஆகியவற்றுக்காக தேசிய கனிமவள கழகம் இந்த விருதைப் பெற்றுள்ளது.
கருத்துகள்